Friday, May 17, 2024

மாநிலம்

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம்., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம்., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!! தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை...

தமிழகத்தில் ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சல் எச்சரிக்கை., இந்த அறிகுறிகள் இருக்கா? சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

கடந்த சில தினங்களாக கேரளாவின் கோழிக்கோடு, திருச்சூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் 'வெஸ்ட் நைல்' காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. க்யூலக்ஸ் வகை கொசுக்களால் பரவக் கூடிய இந்நோயால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து கேரளாவை ஒட்டிய தமிழக எல்லைகளில் பல்வேறு முன்னேற்பாடுகளை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டு...

மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது வரும் மே 14 ஆம் தேதி வேலூரில் உள்ள கங்கை அம்மன் திருக்கோவில் சிரசு திருவிழா நடைபெற உள்ளது. தமிழகத்தில் மீண்டுமொரு நாய்க்கடி சம்பவம்., 100 வயது மூதாட்டி...

தமிழகத்தில் மீண்டுமொரு நாய்க்கடி சம்பவம்., 100 வயது மூதாட்டி கடும் பாதிப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

சென்னையில் ராட்வீலர் வகையை சேர்ந்த 2 நாய்கள், சிறுமியை கடித்து குதறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாய் வளர்ப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாப்பாத்தி என்ற 100 வயதுடைய மூதாட்டியை, தெரு நாய் கடித்து குதறி உள்ளதாக தெரிவித்துள்ளனர். Protein Powder- ஆல் உடலுக்கு ஆபத்து.....

விருதுநகரில் தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்து., இம்முறை 3 அறைகள் தரைமட்டம்? மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!!

அண்மைக்காலமாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டு வருவதால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சிவகாசி நாராயணபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில், வெடி விபத்து ஏற்பட்டதில் 3 அறைகள் தரைமட்டமாகி உள்ளன. இந்த விபத்து காலை நேரத்தில் நடைபெற்றதால், தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை....

தமிழக இல்லத்தரசிகளே.., மளமளவென சரிந்த காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில், இன்று (மே 11) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அதன் விலையின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம். காய்கறிகளின் விலை நிலவரம் காய்கறிகள் 1kg விலையில் சின்ன வெங்காயம் 55 தக்காளி 21 பெரிய...

ஊட்டி, கொடைக்கானல் இ-பாஸ் பற்றிய அச்சம் தேவையில்லை., 2 நிமிடம் தான்? தமிழக அரசு விளக்கம்!!!

கொடைக்கானல் மற்றும் ஊட்டி சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு, இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்த மே 8 முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் இ-பாஸ் பெறுவதில் சிக்கல் இருக்குமோ? என சுற்றுலா பயணிகள் பலரும் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில்...

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு திட்டமிடப்படுகிறதா? TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் காரணமாக வீடுகளில் மின் சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மின் கட்டணம் உயர்ந்து உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில், 'அடுத்த மின் கட்டண உயர்வுக்கு, திமுக ஆட்சி திட்டமிட்டு வருகிறது' என தகவல்கள் பரவி...

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து, திகார் சிறையில் அடைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை, கெஜ்ரிவால் தரப்பினர் தாக்கல் செய்து இருந்தனர்.  தற்போது இவரின் ஜாமின் மனு குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. வாழ்வா சாவா போட்டியில் CSK.., குஜராத் அணிக்கு...

தமிழகத்தில் இந்த மாவட்ட எல்லைகளில் புதுவகை காய்ச்சல் எச்சரிக்கை., பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு., கேரளாவில் பரபரப்பு!!!

சமீபகாலமாக வழக்கத்திற்கு மாறாக ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு நோய் தொற்றுகளும், பரவி வருகிறது. அந்த வகையில், தற்போது கேரளாவில் 'வெஸ்ட் நைல்' எனும் புதுவித காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த நோய் டெங்கு போன்ற நோய்களை போல், கொசுக்கள் மூலம் பரவி வந்தாலும், 80 சதவீதம் அறிகுறிகள் தென்படுவதில்லை என...
- Advertisement -

Latest News

என்  வாழ்க்கையில  ஒரு பொண்ணு வந்துட்டா.., யாரு தெரியுமா?? அதிகாரபூர்வமாக அறிவித்த பிரபாஸ்!! 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகனாக கலக்கி வருபவர் தான் நடிகர் பிரபாஸ். எக்கச்சக்க ஹிட் படங்களை கொடுத்து பல விருதுகளையும் கைப்பற்றியுள்ளார். பாகுபலி  திரைப்படம் இவருக்கு...
- Advertisement -