Thursday, May 2, 2024

மாநிலம்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்., புதிய விதிகள் அமல்? கல்வித்துறைக்கு ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனைகளை விதிப்பதை தடை செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. TNUSRB-யின் தேர்வுக்கு தயாராகுறீங்களா? தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த புக் மெட்டீரியல்? பிரபல நிறுவனம் அறிவிப்பு!!! மனுவை பரிசீலித்த...

 அரசு பள்ளிகளில் 3.20 லட்சம் புதிய மாணவர்கள் சேர்க்கை.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாடு உள்ளிட்ட  பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கான நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டின் இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிழிந்த, சேதமடைந்த நோட்டுகளை எப்படி மாற்றுவது? இத செஞ்சா போதும்? ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்!!! அதாவது தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் நடப்பு...

தமிழக பள்ளி மாணவர்களே., மீண்டும் பள்ளி திறப்பு இந்த தேதியில் தான்? மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, இறுதி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா, உறவினர் வீடு என விடுமுறையை மாணவர்கள் சிறப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த 2024-25ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி திறப்பு குறித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். IPL வரலாற்றில் மோகித் ஷர்மா மோசமான...

தமிழக மதுபிரியர்களுக்கு நற்செய்தி., டாஸ்மாக் கடைகளில் புதிய பீர் வகைகள் அறிமுகம்? என்ன பிராண்ட் தெரியுமா?

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 100 சதவீதம் கோதுமையில் தயாரிக்கப்பட்ட, வீட் பீர்' அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் 'காப்டர்' பிராண்ட்...

மக்களவை தேர்தல் எதிரொலி.. இந்த பகுதியில் 144 தடை உத்தரவு.., பாதுகாப்பு பணியில் போலீசார்!!

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு  கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள பெங்களூர் தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூர், மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 25) காலை 8 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக...

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வு பெறும் மாதம்., இது தான்? கல்வித்துறைக்கு பரந்த கோரிக்கை!!!

தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் வயது வந்தால், அவர்கள் கல்வியாண்டின் இறுதி வரை பணியாற்றலாம் என கல்வித்துறை சலுகை வழங்கியுள்ளது. ஆனால் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஒரு சில மாவட்டங்களில் ஏப்ரல் மாதத்துடனும், மற்ற மாவட்டங்களில் மே 31 ஆம் தேதியுடனும்...

தமிழக அரசு ஊழியர்களே., பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழக்கு? TNPSC கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்!!!

தமிழகத்தில் TNPSC, TRB உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலம் நியமிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு பதிவு செய்யப்பட்டதில், "TNPSC-யில் மதிப்பெண் மற்றும் பணி மூப்பு அடிப்படையிலான தகுதியில் மட்டுமே பதவி உயர்வு வழங்க...

அதிரடியாக குறைந்த பூண்டின் விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா.., முழு விவரம் இதோ!!!

தமிழகத்தில் இப்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் இப்போது நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (ஏப்ரல் 25) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு...

TNPSC குரூப் 4 தேர்வர்களே., தேர்வுக்கு இப்படி தயாரானால் சுலபமாக தேர்ச்சி பெறலாம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 4 தேர்வர்களே., தேர்வுக்கு இப்படி தயாரானால் சுலபமாக தேர்ச்சி பெறலாம்? மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழக அரசுத் துறையில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப் 4' போட்டித் தேர்வு அறிவிப்பை, TNPSC வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் 6,244 பணியிடங்கள் நிரப்ப உள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே தேர்வில்...

இணையவழிக் கல்வியில் 10 நாட்களில் MBA பட்டப்படிப்பு? யுஜிசி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவித்து வருகின்றனர். இந்த சூழலில் இணையவழி கல்வியில், மிக குறுகிய காலத்திலே படித்து முடித்துவிடலாம் என விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். "யுஜிசி விதிகளின்படி உயர்கல்வி...
- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -