Thursday, May 16, 2024

மாநிலம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், சில மாநிலங்களில் செப்.21 முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு: கடந்த மார்ச் மாதம்...

10 மாவட்டங்களில் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு – மாநில அரசு அதிரடி!!

கொரோனா தொற்று எண்ணிக்கை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் செப்டம்பர் 28 வரை (7 நாட்கள்) முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்திவாசிய தேவைகள் தவிர பிற அனைத்து செயல்பாடுகளுக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு: சத்தீஸ்கரில் இதுவரை 86,183 பேருக்கு...

நவம்பர் வரை இலவச அரிசி, நகர்ப்புறங்களில் 100 நாள் வேலைத்திட்டம் – தமிழக அரசுக்கு பரிந்துரை!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை வகுக்க முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. அக்குழுவினர் தயார் செய்த ஆய்வறிக்கையை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் வழங்கினர். பொருளாதார தாக்கம்: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே...

இந்தியாவின் முதல் நடமாடும் ரேஷன் கடைகள் – தமிழகத்தில் முதல்வர் துவக்கி வைப்பு!!

தமிழகத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் வகையில் 'அம்மா நகரும் ரேஷன் கடைகள்' திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று துவக்கி வைத்தார். இந்தியாவிலேயே இதனை செயல்படுத்தும் முதல் மாநிலம் தமிழகம் தான் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். நகரும் ரேஷன் கடைகள்: கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வருமானம் இன்றி தவித்ததால் அரசு...

செப்.21 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

அசாம் மாநிலத்தில் திங்கள்கிழமை (செப்.21) முதல், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என மாநில அரசு அறிவித்து உள்ளது. முதல் கட்டமாக 15 நாட்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நிலைமையை ஆய்வு செய்த பின் வகுப்புகளை தொடரலாமா? வேண்டாமா? என முடிவு செய்யப்பட உள்ளது. பள்ளிகள் திறப்பு: அசாமில் இதுவரை 1,50,349 பேருக்கு கொரோனா...

ஊரடங்கில் பிஎப் பணத்தை அதிகமாக பயன்படுத்திய மக்கள் – தமிழகம் மூன்றாமிடம்!!

நாடு முழுவதும் உள்ள சிறு, குறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொரோனா பொது முடக்க காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வருங்கால வைப்பு தொகையான பிஎப் பணத்தை அதிகமாக பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. கொரோனா பரவல்: நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அரசு சார்பில் பொது முடக்கம் அமல்படுத்தபட்டது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 4 கிலோ அரசி மற்றும் ரொக்க பணம் – மாநில அரசு முடிவு!!

கொரோனா பொது முடக்கம் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரி அரசு சார்பில் அவர்களுக்கு பள்ளிகள் மூலமாக 4 கிலோ அரிசி மற்றும் ரொக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் இலவச மதிய உணவை நம்பி இருக்கும் ஏழை...

நீட் எதிர்ப்பு மாஸ்க்குகளுடன் அணிவகுத்த எம்எல்ஏக்கள் – கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம்!!

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதல் நாள் நடைபெற்ற சட்டப்பேரவைகூட்டத்தில் கொரோனா காரணமாக மறைந்தவர்களுக்கு இரங்கல் செலுத்தப்பட்டது. பின்பு சபாநாயகர் தனபால் நாளைக்கு சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைத்தார். சட்டப்பேரவை கூட்டம்: கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு பின் சட்டப்பேரவை கூட்டம் நடத்த அரசு முடிவு...

முதல்வர், துணை முதல்வருக்கு கொரோனா பரிசோதனை – ரிசல்ட் வெளியானது!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அதில் கலந்து கொள்ள உள்ள அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரின் சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. கொரோனா பரிசோதனை: தமிழகத்தில் இதுவரை 4,91,571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள...

பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வுகள் தேதி மாற்றம் – நிர்வாகம் சுற்றறிக்கை!!

புதுச்சேரி பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 14ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பல்கலை நிர்வாகம் வெளியிட்டு உள்ள சுற்றறிக்கையில் தேர்வுகள் செப்டம்பர் 21 முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு தேதி மாற்றம்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த...
- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -