Friday, March 29, 2024

மாநிலம்

மக்களவை தேர்தல் எதிரொலி.., இந்த நாளில் 2,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.., தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!!

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழகத்தில் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. மேலும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது தேர்தல் நாள் அன்று 100% ஓட்டு பதிவாக வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 17,...

லோக்சபா தேர்தல் எதிரொலி: தமிழகத்தில் இந்த தேதியில் பொது விடுமுறை., அரசாணை வெளியீடு!!!

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களுக்கேற்ப பொது விடுமுறை வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி...

TNPSC-யின் வேளாண்மை & தோட்டக்கலை தேர்வர்களே., ரிசல்ட் அவுட்., முழு விவரம் உள்ளே!!!

தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையில் உள்ள உதவி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை, கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி TNPSC தேர்வாணையம் நடத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தோட்டக்கலை பணியிடங்களுக்கான தேர்வெழுதியவர்கள் https://www.tnpsc.gov.in/English/Checkresult.aspx?key=c4fac99e-8a26-40ec-bb70-1faf1cc130a6&&id=2353A750-D017-4898-9463-BAA870872DAC என்ற தளத்திலும், வேளாண்மை பணியிடங்களுக்கான தேர்வெழுதியவர்கள் https://www.tnpsc.gov.in/English/Checkresult.aspx?key=c4fac99e-8a26-40ec-bb70-1faf1cc130a6&&id=14FDAF2C-E162-46C7-A256-54A4F143AFF3 என்ற தளத்திலும்,...

மகளிர் உரிமை தொகை உங்களுக்கு கிடைக்கவில்லையா?? அப்ப உடனே இத பண்ணுங்க!!!

தமிழகத்தில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் இன்னும் பயன் கிடைக்காதவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் பலரும் அதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் இப்போது தேர்தல் வேறு நெருங்கி வருவதால் கூடிய விரைவில் இன்னும் மகளிர்...

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்., தேர்தலை ஓட்டி பரபரப்பு.. தீவிர சோதனையில் போலீசார்!!

பொதுவாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுவதை செய்திகளில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இன்று சென்னை அசோக் நகர் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதாவது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் மிரட்டல் விட்டவர்கள்...

புனித வெள்ளி எதிரொலி.., எக்குத்தப்பாக எகிறிய காய்கறி விலை.., ஒரு கிலோ நிலவரம் இதோ!!!

தமிழகத்தில் தொடர்ந்து காய்கறி விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இன்று புனித வெள்ளியை முன்னிட்டு (மார்ச் 29) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம். காய்கறிகளின் விலை நிலவரம் காய்கறிகள் 1kg விலையில் சின்ன வெங்காயம் 40 தக்காளி 25 பெரிய வெங்காயம் 23 பூண்டு 307 இஞ்சி 120 பீன்ஸ் 60 பீட்ரூட் 25 கேரட் 60 உருளைக்கிழங்கு 28 தேங்காய் 30 வெண்டைக்காய் 40 அவரைக்காய் 40 கத்தரிக்காய் 50

தமிழக பள்ளி மாணவர்களே., ஏப்ரல் 10 & 12 தேதிகளில் தேர்வு கிடையாது., Final Exam அட்டவணை மாற்றம்!!!

தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தில் பயின்று வரும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான ஆண்டு இறுதித் தேர்வு, வரும் ஏப்ரல் 2 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையில் ரமலான் பண்டிகை பிறை பார்த்த பின்பு தொடங்க இருப்பதால், ஆண்டு இறுதி தேர்வை முன்கூட்டியே முடிக்க திட்டமிட...

TNPSC தேர்வாணையத்தின் தேர்வுக்கு தயாராகுறீங்களா? இந்த நியூஸ் உங்களுக்குத்தான்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது குரூப் 4-ஐ தொடர்ந்து குரூப்1 தேர்வு அறிவிப்பையும் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இதுபோன்ற TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், "EXAMSDAILY" பயிற்சி நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது...

தமிழகத்தில் கூட்டுறவு கடைகளில் இந்த பொருளும் விற்கப்படும்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகம் முழுவதும் இப்போது தேங்காய் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இப்போது விவசாயிகளிடமிருந்து தேங்காயை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளிலும், பண்ணை பசுமை காய்கறி கடைகளிலும் விற்க முடிவு செய்துள்ளனர். இதன்படி இப்போது முதற்கட்டமாக விவசாயிகளிடம் இருந்து பத்தாயிரம் தேங்காய் கொள்முதல் செய்து சென்னையில் உள்ள நான்கு கூட்டுறவு பண்டகசாலைகளில் விற்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....

TN TRB தேர்வர்களே., உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான விண்ணப்ப கட்டணம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகளை, ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB) வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை, கடந்த மார்ச் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்ப கட்டணம் பின்னர்...
- Advertisement -

Latest News

ரோகினியின் சதி வலையில் சிக்கும் முத்து.., மீனாவிடம் கொந்தளிக்கும் அண்ணாமலை.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது ஸ்ருதி ரவியின் தாலி பெருக்கு விழாவில் எந்த ஒரு பிரச்சனையும் வந்து விட கூடாது என அண்ணாமலை மீனா இருவரும்...
- Advertisement -