Monday, April 29, 2024

மாநிலம்

ஜூலை 31 வரை முழு ஊரடங்கு உத்தரவு – மாநில அரசு முடிவு!!

COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பீகார் அரசு ஜூலை 31 வரை முழுமையான ஊரடங்கை விதிக்க முடிவு செய்துள்ளது. இருப்பினும், அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும். முழு ஊரடங்கு: பீகார் தலைநகர் பாட்னா உட்பட 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் தற்போது வெவ்வேறு நிலைகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதற்கிடையில், பாட்னாவில்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்றா?? பரிசோதனை முடிவு வெளியானது!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வருடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இந்த பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தாக்கம்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் புதிய உச்சத்தை...

ஜூலை 31 வரை பேருந்து பொதுப் போக்குவரத்திற்கு தடை – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் ஜூலை 15 வரை அரசு மற்றும் தனியார் பேருந்து பொதுப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை உத்தரவு ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. பொதுப் போக்குவரத்துக்கு தடை: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப...

தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ உடல் – மேற்கு வங்கத்தில் பரபரப்பு!!

பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ தேவேந்திர நாத் ராய் இன்று காலை வடக்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே இறந்து கிடந்தார். பாஜக எம்எல்ஏவின் உடல் ஹேம்தாபாத்தின் பிண்டலில் அவரது வீட்டின் அருகே ஒரு கடையின் பால்கனியில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் இது கொலை என குற்றம்...

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து? ஜூலை 31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து ஜூலை 31க்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா? பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து வரும் 14ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அமைச்சரவை கூட்டம்: இந்திய அளவில் கொரோனா...

அரசு ஊழியர்களுக்கான ‘மதிப்பூதியம்’ ரத்து – தமிழக அரசு உத்தரவு!!

சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மதிப்பூதியம் ரத்து: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வரிவசூல் குறைவு உள்ளிட்ட காரணங்களால் அரசுக்கு வருமானம் குறைந்து உள்ளது. இதனை சமாளிக்கும் பொருட்டு மற்ற...

காய்ச்சல் போன்ற நோய் 8,210 பேர் மதுரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..!!!

ஜூன் 20 முதல் ஜூன் 26 வரை மதுரை மாவட்டத்தில் பதிவான 934 கோவிட் -19 வழக்குகளில் 400 நோயாளிகள் (43%), இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் (ஐ.எல்.ஐ) அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள், கோவிட் -19 நோயாளிகளுடன் நேரடி தொடர்பு இல்லாதவர்கள்  என்று அறிய வந்துள்ளது அனைத்து ஐ.எல்.ஐ வழக்குகளும் கோவிட் -19 அல்ல என்பதால்...

கீழடியில் அகழ்வாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட 2 குழந்தைகளின் எலும்பு கூடுகள் , பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டன

ஆறாவது கட்ட அகழ்வாராய்ச்சியின் போது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் பழங்கால தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் எலும்பு கூடு ஆய்வுக்காக மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திற்கு (எம்.கே.யூ) அனுப்பப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். அகழ்வாராய்ச்சியில் இரண்டு தாழிகளுக்கு இடையில் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடத்திலிருந்து இதுவரை மூன்று...

ஒரு கொரோனா தொற்று கூட இல்லாத இந்தியாவின் லட்ச தீவு…

கொரோனா தொற்றை பொறுத்த வரையில் ரசியாவை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா. இது வருத்தமளிக்கும் செய்தியெனினும் இந்தியாவின் மிகச்சிறிய தீவான லச்சத்தீவானது கொரோனா தோற்றே இல்லாத யூனியன் பிரதேசமென்ற பெருமையினை பெற்றுள்ளது. கொச்சியில் இருந்து சுமார்  380 கி. மீ தொலைவில் அமைந்துள்ள லட்சத்தீவுகள் 64,000 மக்கள் தொகையுடன் இந்தியாவின் மிகச்சிறிய யூனியன்...

ரூ.2500க்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் – உபி மருத்துவமனை மோசடி!!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இதனை பயன்படுத்தி பணம் சம்பாரிக்கும் நோக்கில் பலர் செயல்படுகின்றனர். அதுபோன்றதொரு மோசடி உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. கொரோனா நெகட்டிவ்: கொரோனா வைரஸ் நெருக்கடியைச் சமாளிக்க உதவும் முயற்சியில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன.சில தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு, சிகிச்சை அளித்து...
- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -