Wednesday, May 15, 2024

மாநிலம்

ஒரே நாளில் 178 பேர் டிஸ்சார்ஜ் – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1600ஐ நெருங்கியது..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1596 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் ஒருவர் கொரோனவால் உயிரிழந்து உள்ளார். தமிழக கொரோனா நிலவரம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் - 1596 பேர்இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

கொரோனவால் மருத்துவர்கள், ஊழியர்கள் உயிரிழந்தால் அரசு மரியாதை, நிதியுதவி – நவீன் பட்நாயக் அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நோயாளிகள் மட்டுமின்றி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களும் உயிரிழக்கும் சம்பவம் ஆங்காங்கே நிறைவேறி மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் ஈடுபட்டு உள்ள சுகாதார மற்றும் மருத்துவ ஊழியர்கள் உயிரிழந்தால்...

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா உறுதி – 125 குடும்பங்களை தனிமைப்படுத்த உத்தரவு..!

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து 125 குடும்பங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தீவிரம் காட்டும் கொரோனா..! இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா...

மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தாக்கம் – அதிர்ச்சியளிக்கும் தகவல்..!

மஹாராஷ்டிரா மாநிலம் தான் இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. அங்கு தான் அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மும்பையில் 53 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் கொரோனா: மஹாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 4,483 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டும், 507 பேர் குணமடைந்து...

தமிழகத்தில் 1500ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – மாவட்ட வாரியாக விபரம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் தற்போது சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ரேபிட் கிட் கருவிகள் மூலம் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் சென்ற வாரங்களில் குறைந்த...

தமிழகத்தில் அதிகரித்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – ஒரே நாளில் 82 பேர் குணமடைந்ததால் புது நம்பிக்கை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தபடி உள்ளது. இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு கொரோனா ரிப்போர்ட்: தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 1372 பேர்இதுவரை உயிர் இழந்துள்ளவர்களின் எண்ணிக்கை -...

அவசர உதவி எண்களை தொடர்பு கொண்டு சமோசா, பான்மசாலா, ரசகுல்லா கேட்கும் விஷமிகள் – கொரோனாவிலும் குதூகலம்..!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களும் வைரசைக் கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநில அரசு அவசர உதவி எண்களை அறிவித்து இருந்தது. தவறான பயன்பாடு: 1076 என்ற அவசர உதவி எண்ணை உத்திரப்பிரதேச அரசு...

தமிழகத்தில் 1300ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – 24 மணிநேரத்தில் 103 பேர் குணமடைந்து உள்ளதால் புதிய நம்பிக்கை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை (31,38,25) குறைவாகவே இருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 56 பேருக்கு தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1267ல் இருந்து 1323 ஆக அதிகரித்து...

கொரோனா தடுப்பில் அசத்தும் கேரளா அரசு – போக்குவரத்திலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்த முதல்வர்..!

கொரோனா தற்போது நாடெங்கிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. எனவே ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்துகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏப்.,20ம் தேதிக்கு பிறகு, கேரளாவில் ஓரளவு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களுக்கான ‛ஒற்றை - இரட்டைப்படை' முறை அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு...

தமிழ்நாட்டில் பிரிக்கப்படும் ‘ஹாட்ஸ்பாட்’ மற்றும் ‘நான் ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்கள் – நீங்க எந்த மாவட்டம்.??

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை கொரோனாவால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை இரட்டிப்பாகும் இடங்கள், அதிகம் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களாக வகைப்படுத்தப்படுகிறது. இது குறித்து மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் பிரீத்தி சுதன், அனைத்து மாநிலங்களை சேர்ந்த தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மாவட்டங்கள் இதை பற்றி அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது,...
- Advertisement -

Latest News

பயில்வான் கேவலமான ஆளு.., அந்த தொழில்  செஞ்சவன்.., பரம ரகசியத்தை  உடைத்த சரத்குமார்!! 

திரைப்பட பிரபலங்களில் அந்தரங்க விஷயங்களையும் அவர்கள் குறித்த அவதூறான வதந்திகளையும் பரப்பி வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன். இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பத்திரிக்கையாளர்...
- Advertisement -