Monday, May 6, 2024

மாநிலம்

தமிழக அரசு ஊழியர்களே.., இந்த விடுமுறை உங்களுக்கு பொருந்தாது.., அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிகழும் முக்கிய பண்டிகைகள், திருவிழாக்கள், தலைவர்கள் தினம் போன்றவற்றின் போது அந்தந்த மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மேலும் இந்த பொது விடுமுறை பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும். ஆனால் இப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும்...

தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி வரி பகிர்வு தொகை விடுவிப்பு.., மத்திய அரசு அறிவிப்பு!!!!

மத்திய அரசு புத்தாண்டு பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு டிசம்பர் மாதத்திற்கான வரி பகிர்வை முன்கூட்டியே விடுவித்துள்ளது. இந்த வரிப் பகிர்வு நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.72,961.21 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்திற்கு ரூ.13,088.51 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று...

தமிழகத்தில் ஆசிரியர் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்., உடனே அப்ளை பண்ணுங்க!!!

தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் உட்பட பெரும்பாலானோர் TNPSC, SSC உள்ளிட்ட மத்திய மாநில அரசு துறைக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்காகவே பிரபலமான "EXAMSDAILY" நிறுவனம், அனுபவமுள்ள ஆசிரியர்களை கொண்டு சிறந்த பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். இந்த சூழலில் இந்நிறுவனத்தின் மதுரை, சென்னை, தேனி, திருச்சி, கரூர், ஈரோடு, கோவை ஆகிய கிளைகளில்...

“தமிழகத்தில் மாணவர்களை  பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது”…, முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

தமிழகத்தின் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதில், நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீண்டும் பள்ளி திறப்பது குறித்து அம்மாவட்ட அனைத்து...

TN TRB தேர்வர்களே., பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு., இந்த தளத்தில் விநியோகம்!!!

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் TN TRB தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் பட்டதாரி ஆசிரியர்கள் / தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் (BRTE) ஆகிய பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பை அண்மையில் வெளியிடப்பட்டு, பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான OMR அடிப்படையிலான தேர்வு...

அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி., 2024 ஜனவரி 1 முதல் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட WB!!!

மத்திய மாநில அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசு ஊழியர்களுக்கும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மேற்கு வங்காளத்தில் உள்ள அரசு...

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரண தொகை?? 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்…, வெளியான முக்கிய தகவல்!!

தமிழக அரசானது, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 6000 வழங்குவதாக அறிவித்திருந்தது. இதன்படி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த நிர்வாணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ரேஷன் அட்டை இல்லாத சுமார் 5.5 லட்சம் பேர் நிவாரணத் தொகை...

தமிழக மக்களே., கூட்டுறவு நிறுவனங்களில் கடனுக்கான வட்டி தள்ளுபடி., அமைச்சரே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் ஏழை எளியோர்களை ஊக்குவிக்கும் வகையில் கூட்டுறவு நிறுவனங்கள் பல்வேறு கடன் உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சிறு வணிக கடன், வீட்டுக் கடன், சுய உதவி குழு கடன், தொழில் கடன் உள்ளிட்ட பண்ணை சாரா கடன்களை பெற்றவர்களிடம் நிலுவையில் உள்ள கடன்களை திரும்ப பெற, சிறப்பு கடன் தீர்வு திட்டத்தை...

 தமிழக மாணவர்களே, அரையாண்டு தேர்வு தேதி மாற்றம்., கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த  வரலாறு காணாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் தங்களின் வீடு மற்றும் உடமைகளை வெள்ளத்தில் இழந்து தவித்து வருகின்றனர். மேலும் பள்ளிகளில் நீர் சூழ்ந்த நிலையில் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில்...

தமிழக அரசு ஊழியர்களே.., விரைவில் இத்திட்டம் அமலுக்கு வரும்.., வெளியான அறிவிப்பு!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளையும், நலத்திட்டங்களையும் மாநில அரசு வழங்கி வருகிறது. ஆனால் சில அரசு ஊழியர்கள் நேரத்திற்கு பணிக்கு வராமல் இருப்பதாக புகார்கள் வந்துள்ளது. குறிப்பாக தமிழக மின்வாரிய துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தான் வருகையை மட்டும் பதிவு செய்து விட்டு பணிக்கு வராமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் அரசு...
- Advertisement -

Latest News

IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா மும்பை?? SRH அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

IPL தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 55 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்...
- Advertisement -