மத்திய மாநில அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசு ஊழியர்களுக்கும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் மேற்கு வங்காளத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு, கிறிஸ்துமஸ் பரிசாக ஜனவரி 1 முதல் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்நிலையில் மேற்கு வங்காளத்தை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு அறிவிக்க வேண்டும் என ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரண தொகை?? 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்…, வெளியான முக்கிய தகவல்!!