Sunday, May 26, 2024

மாநிலம்

12 வயது  சிறுமி கர்ப்பத்தை கலைக்க மனு., நீதிபதி அனுமதி உத்தரவு., நடந்தது என்ன??   

கேரளாவின் கொச்சியை சேர்ந்த 12 வயது  மைனர்  குழந்தை தனது உடன் பிறந்த மைனர் சகோதரனால் கர்ப்பமடைந்துள்ளார். மேலும் மைனர் சிறுமியால் தன் வைத்தால் வளரும் குழந்தையை பெற்று எடுக்க முடியாது, அப்படி செய்தால் அவரது உயிருக்கு பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அண்ட் சிறுமியின் பெற்றோர் அவரது வைத்தால் இருக்கும் கருவை...

பணி மூப்பு அடிப்படையில் கார் பரிசு.., ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

நாடு முழுவதும் பல இளைஞர்கள் ஐடி துறையில் சேர வேண்டும் என மிகுந்த ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பல ஜாக்பாட் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இயங்கி வரும் IDEAS 2 என்று ஐடி நிறுவனம் இப்போது ஊழியர்கள் மட்டுமல்லாமல் மற்ற ஐடி...

தமிழகத்தில் 12 மாடி கட்டிடத்திற்கு நடுவே மெட்ரோ ரயில் சேவை…, வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில் சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், மெட்ரோ ரயில் சேவை முதலில் சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சேவை சிறப்பாக செயல்படுவதை அடுத்து, மதுரை மற்றும் கோயம்புத்தூரிலும் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் சேவை பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த...

தமிழக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய மாற்றம்…, வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மகளிர் உரிமைத் திட்டத்தில், பயனாளிகள் தற்போது ஜனவரி மாத உரிமை தொகையை எதிர்நோக்கி உள்ளனர். இந்த திட்டதில், சுமார் 1.06 கோடி மகளிர் பயன்பெற்று வந்த நிலையில், 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். ஒவ்வொரு மாதம் திட்டத்தின் பயனாளர்களில், இறந்தவர்கள், தகுதி இல்லாதவர்களை மறு ஆய்வு செய்து திட்டத்தில்...

தமிழக மக்களே.., பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.3,000 வழங்கப்படும்?? வெளியான அறிவிப்பு!!!

தமிழக மக்களே.., பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.3,000 வழங்கப்படும்?? வெளியான அறிவிப்பு!!! தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, வெல்லம் ஒரு கரும்பு ஆகியவற்றை பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இத்துடன் பணமும் வழங்கப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில்...

அரசு ஊழியர்களே., திருத்தம் செய்யப்பட்ட ஓய்வூதிய பலன் விதி? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

பொதுவாக அரசு துறைகளில் பணிபுரிபவர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவரின் ஓய்வூதியம் மனைவிக்கு கிடைக்கும். அப்படி அவரது மனைவியும் உயிரிழக்கும் பட்சத்தில், அவர்களின் குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அரசு ஊழியர் மீது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது உயிரிழக்கும் பட்சத்தில், வழக்கத்தில் உள்ள சட்ட செயல்பாடுகள் சிக்கலாக உள்ளதாக...

தமிழக மக்களே…, இதுக்கு ஒரு நாள் தான் இருக்கு…, இன்னும் நீங்க வாங்கலயா? உடனே முந்துங்கள்!!

தமிழகத்தில் கனமழையால் தென் மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்கள் இந்த கனமழை காரணமாக பெரும் இன்னல்களை சந்தித்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் தமிழக அரசு இவர்களுக்கு நிவாரண தொகை வழங்குவதாக அறிவித்தனர். கடந்த சில தினங்களாக இந்த மாவட்ட மக்களுக்கு நிவாரண...

தமிழக மக்களே…, பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள்…, வெளியான முக்கிய தகவல்!! 

புத்தாண்டு (ஜனவரி 1) பண்டிகை முடிந்ததையடுத்து, தமிழக மக்கள் அனைவரும் தற்போது பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி உள்ளனர். வரும் ஜனவரி 15 ஆம் தேதி (திங்கள் கிழமை) முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஜனவரி 13 & 14 தேதிகள்...

இந்த அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை 4 மடங்கு அதிகரிப்பு., இதுதான் காரணம்? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பல நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக அரசியல்வாதிகளால் அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி காங்கிரஸ் தலைவர் காவு ஹேமநாத் ஷெட்டி புத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்...

சென்னை மக்களே…, மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்.., உடனே என்னனு பாருங்க!!!

சென்னையில் தொடங்கப்பட்ட மெட்ரோ சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததால் தற்போது 2ம் கட்ட மெட்ரோ சேவை அமைப்பதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு மட்டும் மெட்ரோவில்  9.11 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இதை 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு...
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 12

https://www.youtube.com/watch?v=_XaNH5zeJxM Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -