Monday, May 6, 2024

மாநிலம்

தமிழக மக்களே.., கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இந்த தேதியில் திறக்கப்படுமா? அமைச்சர் தகவல்!!!

தமிழகத்தில் சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் பல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 12ம் தேதி 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி...

அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் டபுள் டமாக்கா., அகவிலைப்படி & சம்பள உயர்வு? வெளியான ஜாக்பாட் தகவல்!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த சூழலில் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு புத்தாண்டு பரிசாக 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Enewz Tamil...

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை., ரூ.2.87 கோடி ஒதுக்கீடு., மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!!

அண்மையில் தென் தமிழக மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையால், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவு சேதம் ஏற்பட்டது. குறிப்பாக திருநெல்வேலியில் உள்ள பல குடியிருப்புகளும் மழை வெள்ளத்தால் சேதமானதோடு, பலரும் தங்களது வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு தகுந்த நிவாரணங்களை வழங்க மாவட்ட மற்றும் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இன்ஸ்டாகிராம் : Enewz...

மிக்ஜாம் புயல்: சென்னையில் தேங்கிய நீரால் நோய் தொற்று., ஆணையர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் அண்மையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதன் பின் மத்திய மாநில அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த சூழலில் குடியிருப்புகளில் சூழ்ந்த தண்ணீரால் நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பல்வேறு பகுதிகளிலும்...

வெள்ளத்தில் மூழ்கிய மக்களுக்கு மருத்துவ முகாம்., 1500 பேருக்கு காய்ச்சல் தொற்று., சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கிய நிலையில் பொதுமக்கள் வெள்ளத்தில் தவித்து வந்தனர். இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது வெள்ள நீர் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் மேலும் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்களுக்கு வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, காலரா, சேற்றுப்புண், டெங்கு,...

“பத்மஸ்ரீ விருது ஒரு பெரிய விஷயமே இல்லை.” இதுதான் வேணும்? மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பகீர்!!!

இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் தொந்தரவு செய்ததால், தலைவரான பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மாதங்களாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்ய நடைபெற்ற சம்மேளத்தின் பிரிஜ் பூஷன் நெருங்கிய ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு...

கிறிஸ்துமஸ் பண்டிகை எதிரொலி: சென்னையில் இருந்து வந்தே பாரத் & எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் வேலை நிமித்தமாக தங்கி இருக்கும் பலரும் பண்டிகை உள்ளிட்ட விடுமுறை தினங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் (டிச. 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், சிறப்பு வந்தே பாரத் ரயில்...

தமிழகத்தில் இந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம்., அரசுக்கு பரந்த கோரிக்கை!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, வாழ்வியல்,  திறன் கட்டிடக்கலை தோட்டக்கலைத் ஆகிய பாடங்களுக்கு 12 ஆயிரம் ஆசிரியர்கள் பகுதி நேரத்தில் வேலை பார்க்கின்றனர். தற்போது இவர்கள் போராட்டம் நடத்த...

தமிழக கல்லூரி மாணவர்களே., கட்டணமின்றி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்? அரசு அறிவிப்பு!!!

கடந்த வாரம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வரும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி...

தென் தமிழக மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை., தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை.,கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், கடந்த வாரம் பெய்த கனமழையால் பல்வேறு நீர்நிலைகளும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி தாமிரபரணி ஆற்றில் கலந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றுப்படுகையில் உள்ள குடியிருப்புகள் பலவும் பெருமளவில் சேதத்தை சந்தித்தது. தற்போது மழைப்பொழிவு குறைந்து மக்கள் இயல்பு...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -