Sunday, May 26, 2024

மாநிலம்

தமிழகத்தில் சுமார் 3,500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு., ரூ.16,000 கோடியில் ஒப்பந்தம்? அரசு அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் உலகத்தரம் வாய்ந்த பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு வருகிறது. அதன்படி வின் ஃபாஸ்ட் நிறுவனத்தின் ஆலைகளை தமிழகத்தில் நிறுவ முடிவு செய்துள்ளனர். மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் இந்நிறுவனத்தில் ரூ.16,000...

தமிழக மாணவர்களே., ஜனவரி 10 தேதி முதல் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் MCA, MBA, ME, M.Tech ஆகிய படிப்புகளில் சேருவதற்கு TANCET, CEETA Pg ஆகிய தேர்வுகளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி இந்த ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி TANCET தேர்வும், 10 ஆம் தேதி CEETA Pg...

தமிழக மது பிரியர்களே., இந்த மாவட்டத்தில் மதுபான கடைகளை மூட உத்தரவு? கலெக்டர் அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் தலைவர்கள் தினம், ஊர்வலம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதால் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களை பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட...

தமிழக பள்ளிகள் கவனத்திற்கு.., இதை தான் செய்ய வேண்டும்.., பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இன்டர்நெட் கனெக்சன் கொண்டு வர இருப்பதாக தெரிவித்தனர். மேலும் இதற்கு பல்வேறு தகவல்களையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சேகரிக்க வேண்டும்...

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…, வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட்!!

தொடர்ந்து பருவமழை மாற்றம் காரணமாக, இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் பனிப் பொழிவு என வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது இதன் தொடர்ச்சியாக லட்சத்தீவுகள், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று (ஜனவரி 6) முதல் ஜனவரி 12 ஆம் தேதி...

பள்ளி மாணவர்களுக்கு குஷி., பிப்ரவரி மாதம் வரை குளிர்கால விடுமுறை., ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட ஜம்மு!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக அம்மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் மோசமான குளிர் நிலவி வருவதை கருத்தில்...

தமிழக மக்களே., மஞ்சுவிரட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறை., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழர்களின் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஏறு தழுவுதல் போன்ற போட்டிகள், வருகிற 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை முதல் தொடங்க உள்ளது. இதனால் அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மஞ்சுவிரட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மஞ்சுவிரட்டு...

தமிழக மக்களே…, பொங்கல் பரிசை இந்த தேதியில் தான் பெற முடியும்…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்த பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவது குறித்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு அரசு தரப்பில் பரிசு தொப்பை வழங்குவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு...

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கான மேல்முறையீடு வழக்கு? தமிழக அரசிடம் பா.ம.க. தலைவர் வலியுறுத்தல்!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பெரும்பாலானோர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. இருந்தாலும் இச்சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டின் தடை செல்லாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் மதுரையை...

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் குழப்பம்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கப் பணத்துடன், பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட உள்ளது. மேலும் இதற்கான டோக்கன் நாளை முதல் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்க பணமும் ரேஷன் கடைகள்...
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 12

https://www.youtube.com/watch?v=_XaNH5zeJxM Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -