![தமிழக மக்களே…, பொங்கல் பரிசை இந்த தேதியில் தான் பெற முடியும்…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! தமிழக மக்களே…, பொங்கல் பரிசை இந்த தேதியில் தான் பெற முடியும்…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!](https://enewz.in/wp-content/uploads/2024/01/fff-suy.jpg)
தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்த பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவது குறித்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு அரசு தரப்பில் பரிசு தொப்பை வழங்குவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ. 1000 ரொக்கத் தொகையாக அரசு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
![](https://enewz.in/wp-content/uploads/2024/01/1st-suy-1024x769.jpg)