தமிழகத்தில் சுமார் 3,500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு., ரூ.16,000 கோடியில் ஒப்பந்தம்? அரசு அதிரடி அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் உலகத்தரம் வாய்ந்த பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு வருகிறது. அதன்படி வின் ஃபாஸ்ட் நிறுவனத்தின் ஆலைகளை தமிழகத்தில் நிறுவ முடிவு செய்துள்ளனர்.

மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் இந்நிறுவனத்தில் ரூ.16,000 கோடி தமிழக அரசு முதலீடு செய்வதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் சுமார் 3,500 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதால், ஆலைக்கான கட்டுமான பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அஷ்வினுடன் இணைந்து Fun செய்த சி.எஸ்.கே. ஜாம்பவான்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here