தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக அம்மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் மோசமான குளிர் நிலவி வருவதை கருத்தில் கொண்டு, அம்மாநிலத்தில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி 29 வரை குளிர்கால விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் ஜம்மு (DSEJ) தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அட்ரா சக்க.., முன்னணி சீரியலுக்கு போட்டியாக களமிறங்கும் புது சீரியல்.., இனி TRB பிச்சு உதற போகுது!!!