தமிழக மது பிரியர்களே., இந்த மாவட்டத்தில் மதுபான கடைகளை மூட உத்தரவு? கலெக்டர் அதிரடி அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் தலைவர்கள் தினம், ஊர்வலம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதால் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களை பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி வருகிற ஜனவரி 10ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 75 மதுபான கடைகளும் மூடி இருக்க வேண்டும் என அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு மது பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தமிழக பள்ளிகள் கவனத்திற்கு.., இதை தான் செய்ய வேண்டும்.., பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here