தமிழகத்தில் இந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம்., அரசுக்கு பரந்த கோரிக்கை!!!

0
தமிழகத்தில் இந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு
நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, வாழ்வியல்,  திறன் கட்டிடக்கலை தோட்டக்கலைத் ஆகிய பாடங்களுக்கு 12 ஆயிரம் ஆசிரியர்கள் பகுதி நேரத்தில் வேலை பார்க்கின்றனர்.
தற்போது இவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், பணி நிரந்தரம், தொகுப்பு ஊதியம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்தப் போராட்டத்தை ஜாக்டோ ஜியோ போராட்டம் என பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here