“பத்மஸ்ரீ விருது ஒரு பெரிய விஷயமே இல்லை.” இதுதான் வேணும்? மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பகீர்!!!

0
"பத்மஸ்ரீ விருது ஒரு பெரிய விஷயமே இல்லை." இதுதான் வேணும்? மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பகீர்!!!

இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் தொந்தரவு செய்ததால், தலைவரான பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மாதங்களாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்ய நடைபெற்ற சம்மேளத்தின் பிரிஜ் பூஷன் நெருங்கிய ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதனைத் தொடர்ந்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “எங்களது சகோதரிகளுக்கு நீதி கிடைக்கும் வரை பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற போவதில்லை. அவர்களின் கௌரவத்தை காட்டிலும், எவ்வித விருதும் பெரிது கிடையாது.” என கூறியுள்ளார்.

தமிழக பள்ளிகள் கவனத்திற்கு.., இதை கணக்கெடுக்க உத்தரவு.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here