நடுத்தர மற்றும் நலிவடைந்த குடும்பத்திற்கு நியாய விலை கடைகளின் அரசு மானியங்களை வழங்கி வருகிறது. இதன்மூலம் கோடிக்கணக்கான மக்கள் இந்தியா முழுவதும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தெலுங்குக்கான மாநிலத்தில் மட்டும் 1 லட்சக்கணக்கான குடும்பங்கள் புதிய ரேஷன் கார்டுகளுக்காக காத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதையடுத்து தெலுங்கானா அரசு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும் இதற்கான விண்ணப்பங்கள் இம்மாத 28 ஆம் தேதி முதல் வரவேற்கப்படுகிறது. இதற்கிடையில் புதிய ரேஷன் கார்டுகளுக்கான போலி படிவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் போலி படிவத்தை யாரும் நம்ப வேண்டாம் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
“பத்மஸ்ரீ விருது ஒரு பெரிய விஷயமே இல்லை.” இதுதான் வேணும்? மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பகீர்!!!