Tuesday, May 7, 2024

டெக்

‘5ஜி சேவை கோபுரங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது’ – தொலைத்தொடர்பு துறை அறிக்கை!!

இந்தியாவில் 5ஜி சேவைக்காக அமைக்கப்படும் செல்போன் கோபுரங்களால் எந்த பாதிப்பும் மக்களுக்கு ஏற்படாது என்று தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது. 5 ஜி : இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை மிக அபார வளர்ச்சியை அடைந்து வருகிறது. மேலும் இதன் வளர்ச்சியால் தான் இந்தியாவில் பல துறைகள் இப்பொது மிக சிறப்பாக இயங்கி வருகிறது. தற்போது இந்தியாவில் அடுத்த கட்டமாக...

‘இனி லேப்டாபில் வீடியோ கால் செய்துகொள்ளலாம்’ – வாட்ஸ் ஆப் நியூ அப்டேட்!!

வாட்ஸ் ஆப் செயலி தற்போது தனது செயலியில் புது அப்டேட் ஒன்றை செய்துள்ளது. அதன்படி இனி பயனாளர்கள் கணினி மற்றும் லேப்டாபில் அழைப்பு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்: வாட்ஸ் ஆப் செயலி பயனாளர்களிடம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த செயலி பயனாளர்களின் தேவைக்கேற்ப பல அம்சங்களை படைத்தது வருகிறது. மேலும் அந்த அம்சம்...

இந்தியாவில் அறிமுகமாகும் விவோ S9 5g மற்றும் S9e 5g?? சிறப்பம்சங்கள் வெளியீடு!!

விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலான விவோ S9 5g மற்றும் S9e 5g ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இதன் சிறப்பம்சங்களும் வெளியாகியுள்ளது. விவோ: இந்தியாவில் சில மாதங்களாகவே ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது லேட்டஸ்ட் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதனால் பயனாளர்கள் எந்த போனை வாங்குவது என்று குழம்பி வருகின்றனர். மேலும்...

அரசு கேட்கும் தகவல்களை தரமறுத்தால் 5 ஆண்டு சிறை தண்டனை – வலைதள கட்டுப்பாடுகள் வெளியீடு!!

மத்திய அரசு தற்போது ஓடிடி தளங்களுக்கு புதிய செயல்பாட்டு மற்றும் கட்டுப்பாடு விதிமுறைகளை அறிவித்துள்ளது. தற்போது அதனை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளம்: சமூகவலைத்தள நிறுவனங்களுக்கும் மற்றும் ஓடிடி தளத்திற்கும் மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளனர். அதன்படி அவர்கள் கூறியதாவது,...

ஓடிடி தளங்களுக்கான கட்டுப்பாடுகள் – மத்திய அரசு அறிவிப்பு!!

ஓடிடி தளங்களுக்கு தற்போது மத்திய அரசு புதிதாக சில செயல்பாட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளது. தற்போது அந்த விதிமுறை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஓடிடி: கடந்த கொரோனா காலத்தில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மக்களின் பொழுதுபோக்கு பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் தான் இந்த ஓடிடி தளம் அனைவராலும் அறியப்பட்டது. இந்த தளம் முந்தைய காலங்களில் இருந்தே...

இந்தியாவில் பிரபலமாகும் ஷேர்சாட் – கைப்பற்ற நினைக்கும் ட்விட்டர் நிறுவனம்!!

தற்போது இந்தியாவில் ஷேர்ச்சாட் செயலியை அதிகமான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஷேர்ச்சாட் செயலியை ட்விட்டர் நிறுவனம் வாங்க போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஷேர்சாட்: இந்தியாவில் தற்போது முன்னணி சமூகவலைத்தள செயலியாக திகழ்வது தான் ட்விட்டர். இதனை உலக நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது...

புதிய விதிமுறைகளை ஏற்க கட்டாயப்படுத்தும் வாட்ஸ் ஆப் – அதிர்ச்சியில் பயனாளர்கள்!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய விதிமுறைகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்தது. தற்போது அந்த விதிமுறைகளை ஏற்க கட்டாயப்படுத்துகிறது வாட்ஸ் ஆப் நிறுவனம். இதனால் தற்போது பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வாட்ஸ் ஆப்: மக்களிடம் அதிகம் பயன்படுத்தும் செயலியாக திகழ்கிறது வாட்ஸ் ஆப் செயலி. இந்த செயலி பயனாளர்களின் தேவைக்கேற்ப பல அம்சங்களை படைத்தது வருகிறது....

போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் – விற்பனையில் புதிய சாதனை!!

தற்போது போக்கோ நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான எம் 3 ஸ்மார்ட் போனை விற்பனை செய்து வருகிறது. இந்த போனின் விற்பனை தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது. போக்கோ: தற்போது இந்தியாவில் பல நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். அதில் ஒன்று தான் போக்கோ நிறுவனம். இந்த நிறுவனம் தனது போக்கோ எம்...

‘தனிநபர் உரிமைகள் பாதுகாப்பாக இருக்கும்’ – வாட்ஸ் ஆப் நிறுவனம் உறுதி!!

கடந்த மாதம் வாட்ஸ் ஆப் நிறுவனம் தனி மனிதர் உரிமைகள் பகிரப்படும் என்று அறிவித்தது. இதனால் பல சர்ச்சைகள் கிளம்பியது. தற்போது இதுகுறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. வாட்ஸ் ஆப்: தற்போதைய காலத்தில் வாட்ஸ் ஆப் செயலியை அதிகமான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி தற்போது அனைவரிடமும் மிக முக்கிய பங்கு...

வாட்ஸ் ஆப்பை இனி லாக் அவுட் செய்து கொள்ளலாம் – புதிய அப்டேட்!!

தற்போது வாட்ஸ் ஆப் செயலியின் புதிய அப்டேட் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இனி வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தும் பயனாளிகள் இனி தங்களது கணக்கை லாக் அவுட் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளனர். வாட்ஸ் ஆப்: அதிகமான பயனாளர்கள் பயன்படுத்தும் செயலியாக திகழ்கிறது வாட்ஸ் ஆப் செயலி. இந்த செயலி பயனாளர்களின் தேவை கேற்ப பல...
- Advertisement -

Latest News

TNPSC தேர்வர்களே., குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC தேர்வர்களே., குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித்...
- Advertisement -