Sunday, May 19, 2024

டெக்

3வது முறையாக விண்ணிற்கு வீரர்களை அனுப்பிய அமெரிக்கா – வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஃபால்கான் 9 ராக்கெட்!!

விண்வெளி நிலையத்திற்கு ஆராய்ச்சி மேற்கொள்ள தற்போது 3வது முறையாக அமெரிக்கா, வீரர்களை விண்ணிற்கு அனுப்பியுள்ளது. இவர்களை ஃபால்கான் 9 என்னும் ராக்கெட் மூலம் அனுப்பியுள்ளது. ஃபால்கான் 9 ராக்கெட் உலகில் அனைத்து நாடுகளும் தற்போது விண்வெளி ஆராய்ச்சிகளை போட்டி போட்டு செய்து வருகின்றனர். முதலில் செற்கைகோள்களை அனுப்பி சோதனைகளை மேற்கொண்டனர். தற்போது விண்ணிற்கு மனிதர்களை அனுப்பி சோதனைகளை...

ஏப்ரல் 1ல் முதல் வங்கியில் இருந்து மெசேஜும் வராதா??குழப்படையும் மக்கள்!!

ஏற்கனவே பொதுத்துறை வங்கிகள் இணைப்பு காரணமாக சில வங்கிகளின் காசோலை வருகிற 1ம் தேதி முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற 1ம் தேதி முதல் வங்கிகளில் இருந்து மெசேஜும் வராது என்று தெரிவித்துள்ளனர். வங்கிகள்: மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்தது. தற்போது அதற்கான நடவடிக்கையையும் எடுத்துள்ளது....

நோ டென்ஷன், இருக்கு டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் – வாட்ஸ் ஆப் நியூ அப்டேட்!!

வாட்ஸ் ஆப் உலக மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஒரே செயலியாக உள்ளது. இதை பயன்படுத்துபவர்களின் தகவல்கள் பாதுகாப்பிற்காக டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் என்ற புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ் ஆப் நிறுவனம். வாட்ஸ் ஆப் அப்டேட் காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை அன்றாட செயல்களில் முக்கியமான ஒன்றாகிவிட்டது வாட்ஸ் ஆப் செயலி. நிற்க நேரமில்லாமல்...

இனி ரீசார்ஜ் வாட்ஸ்அப் மூலமாகவே செய்துகொள்ளலாம் – மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

வோடபோன் வாடிக்கையாளர்கள் இனி தங்களது வாட்ஸ்அப் கணக்கில் இருந்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் சௌகரியத்திற்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வோடபோன் ரீசார்ஜ் கடந்த ஆண்டு வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் இணைத்து Vi என்ற புதிய நிறுவனமாக உருவாகியது. இப்படி புதிதாக உருவாக்கப்பட்டதால் ரீசார்ஜ் பிளான்களில் பல மாற்றங்கள் இருந்தது. மீண்டும் நடைமுறைக்கு...

இனி குழந்தைகளுக்கெல்லாம் தனி இன்ஸ்டாகிராம் – குஷியில் குட்டிஸ்!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு செயலி தான், இன்ஸ்டாகிராம். 13 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்காக என்று பேஸ்புக் நிறுவனம் தற்போது பிரத்தியேகமான இன்ஸ்டாகிராம் செயலி ஒன்றினை வடிவமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலி இன்றைய அவசரமான காலகட்டத்தில் அனைவரும் யாருக்கும் யாருடனும் பேசுவதற்கு நேரம் இல்லை என்று தான் கூற வேண்டும். இதனை...

மாஸ் காட்டும் அம்பானி – மலிவான விலையில் 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகபடுத்த புதிய திட்டம்!!

இந்தியாவின் பிரபல தொழித்துறை நிறுவனமான ரிலையன்ஸ் மலிவு விலையிலான 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது. இதற்கான பேச்சு வார்த்தை முடிவடைந்த பின்பு அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது. மலிவு விலையில் ஸ்மார்ட் போன் இந்தியாவில் தொழில்த்துறை நுட்பத்தில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனம் ரிலையன்ஸ். தொழிலதிபர் அம்பானி தொழில் துவங்கிய காலத்தில் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் நிறுவனமாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது....

விற்பனைக்கு வருகிறது ரியல்மி 8 ப்ரோ – சிறப்பம்சங்கள் இதோ!!

பல ஸ்மார்ட்போன்களுக்கு இடையே தற்போது ரியல்மி நிறுவனம் தனது லேட்டஸ்ட் மாடலான ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனை தற்போது விற்பனைக்காக சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதற்கான சிறப்பம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ரியல்மி இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே ஸ்மார்ட்போன்களின் புதிய மாடல்கள் வெளிவந்த வண்ணமாக இருந்து வருகிறது. இதனால் பயனாளர்கள் எந்த போனை வாங்கலாம் என்று குழம்பி வருகின்றனர்....

கெத்து காட்டிய ட்விட்டர் – வாட்ஸ் ஆப், இன்ஸ்டா கதறல்!!

சமூகவலைத்தள செயலிகளில் நேற்று ட்விட்டர் செயலி கெத்து காட்டி அசத்தியது. தற்போது இதனை கொண்டாடும் வகையில் #thankyoutwitter என்னும் ஹாஷ்டேக் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சமூகவலைத்தளம்: தற்போதைய காலங்களில் உலகை இயக்கி வருவதே சமூகவலைத்தளம் தான். ஏனெனில் அனைத்து தகவல் மற்றும் தகவல் பரிமாற்றம் இதன் மூலம் தான் நடைபெற்று வருகிறது. அதில் முக்கிய பங்கு...

இதோ வந்தாச்சு அட்டகாசமான டிசைனில் ரெட்மி ஸ்மார்ட் டிவி – சிறப்பம்சங்கள் இதோ!!

ஸ்மார்ட்போன் வகைகளில் மிக பிரபலமாக திகழ்ந்து வரும் ரெட்மி நிறுவனம் தற்போது டிவி தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் டிவி வெளிவரும் தேதியும் வெளியாகியுள்ளது. ரெட்மி: இந்த காலங்களில் ஸ்மார்ட்போன் மாடல்கள் பல வெளியாகி வருகிறது. அதில் பயனாளர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கும் நிறுவனம் தான் ரெட்மி. இந்த நிறுவனம் பயனாளர்களைக் தேவைக்கேற்ப பல...

நோக்கிய நிறுவனத்தின் அதிரடி முடிவு – ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலை பறிபோக வாய்ப்பு!!

தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு நிறுவனத்தில் பிரபலமாக இருக்கும் நோக்கியா நிறுவனம் விரைவில் தனது நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு பெரிய ஆப்பு வைக்கவுள்ளதாக தெரிகிறது. நோக்கியா: முந்தைய களங்களில் போன் தயாரிப்பதில் பிரபல நிறுவனமாக திகழ்ந்து வந்தது நோக்கியா. அந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்து போன்களும் சிறந்த தரத்தில் இருக்கும். அதனாலே பயனாளர்கள் அந்த போனை வாங்குவதற்கு...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -