Tuesday, April 30, 2024

ஆன்மிகம்

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு ஹேப்பி., TNSTC சிறப்பு ஏற்பாடு., மிஸ் பண்ணிடாதீங்க!!!

உலகப்பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கிரிவலம் செல்ல மாதந்தோறும் பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் திரளான பக்தர்கள் வருவது வழக்கம். அந்த வகையில் இன்று (டிச.26) மார்கழி மாத பௌர்ணமி என்பதால் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Enewz Tamil WhatsApp Channel  இதனை கருத்தில் கொண்டு...

சதுரகிரி பக்தர்களே., மார்கழி மாத பிரதோஷம் & பௌர்ணமிக்கு அனுமதி உண்டா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயமான சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்க கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த வகையில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினங்களுக்காக நாளை (டிச.24) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட இருந்தனர். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை...

சபரிமலை கோவிலில் நாளொன்றுக்கு இவ்வளவு பக்தர்கள் தான் அனுமதி., தேவசம்போர்டு வெளியிட்ட அறிவிப்பு!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல விளக்கு பூஜை நடைபெற்று வருவதால் அனுதினமும் 88,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை கேரள தேவசம் போர்டு சரிவர மேற்கொள்ளாததால், பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை நிலவுகிறது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் தண்ணீர்...

சபரிமலை மண்டல மகர விளக்கு ஸ்பெஷல்: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்து., TNSTC அறிவிப்பு!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி...

ஐயப்ப பக்தர் மீது தாக்குதல் நடத்தியதால் கோவில் நடை அடைப்பு., ஸ்ரீ ரங்கத்தில் பரபரப்பு!!!

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல விளக்கு பூஜை, கடந்த நவ.17 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் அனுதினமும் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். அந்த வகையில் ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர் சென்னா ராவ் என்பவர், திருச்சி ஸ்ரீரங்கம்...

சதுரகிரி சுந்தர மகாலிங்க கோவிலுக்கு செல்லும் பக்தர்களே., இத்தனை நாட்கள் அனுமதி மறுப்பு? வெளியான அறிவிப்பு!!!

விருதுநகரில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சந்தன மற்றும் சுந்தர மகாலிங்க மலை கோவிலில், ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பௌர்ணமி மற்றும் அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வருகிற இன்று (டிச. 10) பிரதோஷம் மற்றும் நாளை (டிச.11) மாத சிவராத்திரி உள்ளதால், பெருமளவில் பக்தர்கள் கோவிலுக்கு சென்ற...

மதுரை வாழ் மக்களே., மீனாட்சி அம்மன் கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம்., கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோவிலுக்கு விழாக்காலம் மட்டுமல்லாமல் அனுதினமும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி முதல் மார்கழி மாதம் பிறக்க உள்ளதால், தனுர் மாத திருப்பள்ளியெழுச்சி பூஜை டிச.,17 முதல் 2024...

பக்தர்களே .., இனி தஞ்சை பெரிய கோவிலுக்கு போகணும்னா இது ரொம்ப முக்கியம் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!

சமீப காலமாகவே உலக புகழ்பெற்ற திருக்கோவில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரலாற்று பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆடை கட்டுப்பாடு குறித்து கோவில் நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகத்தில் மிகவும் பிரபலமான தஞ்சை பெரிய கோவிலில் தினசரி ஏரளாமான...

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.., இன்று இந்த சேவை செயல்படாது.., கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கி வரும் கோவில் தான் பழனி முருகன் கோவில். இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இப்படி தமிழ் கடவுள் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள்  மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல பெரும்பாலானோர் படிப்பாதை வழியாக தான் செல்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க...

திருப்பதி பக்தர்களே., கூட்ட நெரிசல் காரணமாக தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!!!!

உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத விசேஷ பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அனுதினமும் தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அதிலும் வார இறுதி நாட்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதோடு, பார்க்கிங்கில் இடமில்லாமல் வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. Enewz...
- Advertisement -

Latest News

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...
- Advertisement -