Thursday, May 9, 2024

ஆன்மிகம்

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதி., இந்த தேதி வரை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயமான சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் மலை கோவிலில், மாதந்தோறும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில் பக்தர்கள் கலந்து கொள்ளும் வகையில் 4 நாட்களுக்கு மட்டும் மலையேற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தொடர் மழை காரணமாக, கடந்த 2...

திருப்பதி செல்லும் பக்தர்களே.., ஏப்ரல் மாத டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்., உடனே புக் பண்ணலாம்!!!

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம் தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் தேவஸ்தானம் பக்தர்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல் சாமியை தரிசிக்க பல ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றனர். அதன்படி பக்தர்களுக்காக சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலமும், இலவச தரிசன...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல-மகர விளக்கு பூஜை நிறைவு., இவ்ளோ பேர் தரிசனம்? தேவசம் போர்டு அறிவிப்பு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக, கடந்த கார்த்திகை 1 ஆம் தேதி (நவம்பர் 17) நடை திறக்கப்பட்டது. அன்று முதல் அனுதினமும் எண்ணற்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஜன.15ஆம் தேதி பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனத்தை பக்தர்கள் தரிசனம்...

பழனி செல்லும் பக்தர்களே.., இந்த நாளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் தற்போது தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனால் இந்த தைப்பூச திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்களின் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இவர்களின் வசதிக்காக பேருந்து மற்றும் ரயில் நிர்வாகம் சிறப்பு பேருந்து, ரயில்களை அறிவிப்பது வழக்கம். Enewz Tamil WhatsApp Channel  அந்த...

தை பிரதோஷம் & பௌர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு இந்த தேதி முதல் பக்தர்கள் அனுமதி., முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயத்தில் ஒன்றான சதுரகிரி சுந்தர - சந்தன மகாலிங்கம் மலை கோவிலில், மாதந்தோறும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையில் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் வரும்...

மகர ஜோதி தரிசனம்: சபரிமலையில் பக்தர்கள் தங்க அனுமதி உண்டா? தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!!!

சபரிமலையில் மண்டல பூஜை முடிவடைந்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வருகிற 15ஆம் தேதி பிரசித்தி பெற்ற மகரஜோதி தரிசனம் நடைபெற இருப்பதால், கட்டுக்கடங்காத அளவில் பக்தர்கள் வருவார்கள். இதனால் பல்வேறு...

சபரிமலை செல்லும் பக்தர்களே.., இந்த நாளில் இவர்களுக்கு அனுமதி கிடையாது.., கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!!

கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தலங்களில் ஒன்றான சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சிறப்பாக நடைபெறும். இதன் காரணமாக மற்ற மாநிலங்களில் இருந்து பல்வேறு பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கேரள அரசு  முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஐயப்பன் கோவிலில்  பொங்கல்...

சதுரகிரி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.., இந்த நாளில் அனுமதி கிடையாது.., வெளியான தகவல்!!!

தமிழகத்தில் புகழ் பெற்ற சிவாலயமான சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய நாளன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இம்மாதம் ஜனவரி 9, 11 ல் மார்கழி பிரதோஷம், அமாவாசை பூஜை நடைபெற உள்ளது. இதற்காக ஏகப்பட்ட பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால் இப்போது மேற்கு...

சபரிமலையில் குவியும் கட்டுக்கடங்காத கூட்டம்.. அதிரடி உத்தரவை பிறப்பித்த தேவஸ்தானம்!!

மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தளங்களில் ஒன்றான சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சிறப்பாக நடைபெறும். இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தரிசனம் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வரும்  ஜனவரி...

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.., இதற்கு அனுமதி கிடையாது.., கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் இப்போது பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலைமோதி வருகிறது. மேலும் தைப்பொங்கல் நெருங்கி வரும் சூழலில் பலரும் முருகனுக்கு மாலை அணிந்து பல நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மாற்றுத்திறனாளி, முதியோர் போன்றவர்கள் படியில் ஏறி...
- Advertisement -

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -