சபரிமலை செல்லும் பக்தர்களே.., இந்த நாளில் இவர்களுக்கு அனுமதி கிடையாது.., கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!!

0
கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தலங்களில் ஒன்றான சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சிறப்பாக நடைபெறும். இதன் காரணமாக மற்ற மாநிலங்களில் இருந்து பல்வேறு பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் கேரள அரசு  முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஐயப்பன் கோவிலில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் ஜனவரி 14-ம் 15ஆம் தேதிகளில் பெண்கள், குழந்தைகள் யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here