தமிழகத்தில் புகழ் பெற்ற சிவாலயமான சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய நாளன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இம்மாதம் ஜனவரி 9, 11 ல் மார்கழி பிரதோஷம், அமாவாசை பூஜை நடைபெற உள்ளது.
இதற்காக ஏகப்பட்ட பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால் இப்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு ஜன., 9 முதல் 12 வரை தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என வனத்துறை அறிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
IND vs AGF 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!!