Tuesday, May 7, 2024

ஆன்மிகம்

நோய் நொடிகள் இல்லாமல் செல்வா செழிப்போடு வாழ வேண்டுமா?? ஆறுமுகன் வழிபாடு!!

தற்போது உள்ள காலகட்டத்தில் நோய் நொடிகள் இல்லாமல் வாழ்வது என்பது அரிதான ஒன்று. ஏனெனில் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுகிறோம். அதுவும் நேரத்திற்கு கூட சாப்பிடுவதில்லை. இப்பொழுது முருக பெருமானை வழிபட்டு நோய் நொடி இல்லாமல் செல்வ செழிப்போடு வாழ்வது எப்படி என்பதை காணலாம். முருகன் வழிபாடு நமக்கு கஷடம் வரும் வேளையில் மட்டும் தான் இறைவனை...

ஒருவருக்கு எந்த வயதில் திருமணம் நடந்தால் நல்லது?? ஆன்மீக விளக்கம்!!

அந்த காலத்தில் குழந்தை திருமணம் பரவலாக நடைமுறையில் இருந்தது. ஒரு பெண் பருவ வயதை அடைவதற்கு முன்னரே திருமணம் செய்து வைத்து விடுவர். ஆனால் தற்போது பல சட்ட திருத்தங்கள் மூலம் அதனை தடை செய்துள்ளனர். தற்போது ஒருவருக்கு சரியான திருமண வயது எப்பொழுது என்பதை பார்ப்போம். திருமண வயது ஒருவரின் ஜாதகத்தில் அவர்களின் திருமணம் 7...

உங்கள் முகத்தில் இந்த இடத்தில் மச்சம் உள்ளதா?? அப்போ அந்த அதிர்ஷ்டசாலி நீங்க தான்!!

மச்சம் என்பது பொதுவாக ஆண் பெண் என இருபாலருக்கும் இருக்கும். ஆனால் இந்த மச்சம் ஜோதிடத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் இந்த மச்சமானது பெண்களுக்கு எந்த இடத்தில் அமைந்தால் அதிஷ்டத்தை தரும் என்பதை இந்த பதிவில் காணலாம். மச்சம் மச்சம் என்பது அறிவியல் ரீதியாக உடலில் இறந்துபோன சிவப்பணுக்களின் வெளிபாடு தான் இந்த மச்சம் என்று...

விரும்பிய காதலே வாழ்க்கை துணையாக அமைய வேண்டுமா?? எளிய பரிகாரங்கள் இதோ!!

ஒருவரின் வாழ்க்கையில் அதிகப்படியான மகிழ்ச்சி என்றால் அது காதலில் வெற்றி பெறுவது தான். ஒருவருக்கு அவரின் காதலே வாழ்கை துணையாக வந்தால் அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. எனவே ஒருவருக்கு அவர் விரும்பிய காதலை கைப்பிடிக்க சில எளிய பரிகாரங்களை சாஸ்திரம் சொல்லுகிறது. காதல் கைகூட?? இந்த தலைமுறையில் காதல் திருமணம் சகஜம் ஆனாலும் ஒரு சில...

நவகிரக தோஷம் நீங்கணுமா?? அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்க!!

ஒருவரின் வாழ்க்கையில் அவரின் கர்மா வினைகளை பொறுத்தே அவரின் வாழ்க்கையில் நல்லது கேட்டது போன்றவை நடக்கிறது. இதனை நவக்கிரகங்களே செயலாற்றுகின்றனர். இந்த கர்மா வினைகளை தீர்க்க நவகிரகங்களின் வழிபாடு மிகவும் முக்கியம். கர்மா வினை ஒரு மனிதன் செய்யும் தவறுகள் மற்றும் தர்மங்களை மேலோகத்தில் சித்திர குப்தனால் எழுதிவைக்கப்படும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த...

அமாவாசையில் பிறந்தவரா நீங்கள்?? அப்போ நீங்க இப்படி தான் இருப்பீங்க!!

அமாவாசை என்பது ஆத்மகாரனான சூரியனும், மனோகரனான சந்திரனும் சந்திக்கும் நாள் ஆகும். ஆனால் இந்த தினத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிபுத்திசாலியாகவும், திறமையானவர்களாகவும் இருப்பார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. இப்பொழுது அமாவாசை தினத்தில் பிறப்பவர்கள் குணநலன்களை காணலாம். அமாவாசை: அமாவாசை திதியிலும், பௌர்ணமி திதியிலும் தான் 9 கிரகங்களும் வலுவடையும். ஆனால் ஒரு குறிப்பிட்ட திதியில் பிறக்கும்போது ஒரு...

கடன் பிரச்சனைக்கு தீர்வு காண எளிய பரிகாரங்கள் – இதோ உங்களுக்காக!!

நமது வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரணம் தான். பிரச்சனைகள் இல்லாமல் எந்த வாழ்க்கையும் இருக்காது. ஆனால் சிலர் கடன் பிரச்சனையில் மாட்டிக் கொள்கின்றனர். அவசர தேவைக்கு என்று வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்துவதில் மிகவும் சிரமமாகி விடுகிறது. இந்த கடன் பிரச்னையை சில பரிகாரங்கள் செய்வது மூலம் தீர்க்கலாம். கடன் தொல்லை தீர?? கடன் பிரச்சனை என்பது...

வீட்டில் இந்த இடத்தில் பணத்தை வைத்தால் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகுமாம்!!

எவ்வளவு தான் சம்பாதித்தாலும் வீட்டில் பணம் தங்கவில்லை என பலரும் புலம்புவது உண்டு. ஏனெனில் பணத்தை சேகரிப்பதை பற்றி நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அது மிகவும் கஷ்டமான ஒன்று. இப்பொழுது சம்பாதித்த பணத்தை ஆன்மீக ரீதியில் எப்படி சேகரிப்பது என்று பார்க்கலாம். சேமிப்பு: வாஸ்து சாஸ்திரத்தில் பணத்தை எந்த திசையில் வைப்பது?? எதில் வைப்பது??...

ஜாதகத்தில் விபரீத ராஜயோகம் யாருக்கு?? தெரிஞ்சிக்கலாம் வாங்க!!

ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவரின் அனைத்து பலன்களையும் சொல்ல முடியும். உலகத்தில் பிறந்த அனைவரும் யோகங்களை பெறுவதில்லை. கஷ்டப்பட்டு முன்னேறும் போது மட்டுமே அவர்கள் அதன் பயனை அடைய முடியும். இப்பொழுது நமது ஜாதகத்தை வைத்து விபரீத ராஜயோகம் யாருக்கு என்பதை கணக்கிடலாம். விபரீத ராஜயோகம்: ஒருவரின் ஜாதக கட்டத்தில் ஒரு கிரகம் உச்சம், ஆட்சி பெற்றிருந்தால்...

மனித இனத்திற்கு முற்பிறவி, மறுபிறவி உண்டா?? ஜோதிட விளக்கம்!!

ஜோதிட சாஸ்திரத்தின் படி நாம் முற்பிறவி மற்றும் மறுபிறவியையும் கணிக்க முடியும். ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் நாம் ஒவ்வொரு கட்டங்களிலும் இருக்கும் ராசி நாதர்களின் அடிப்படையில் பிறவி உண்மைகளை கணக்கிடலாம். ஜோதிடம்: மனிதர்களுக்கு 7 ஜென்மம் என்பது உண்டு. அதனை நமது ஜாதகத்தில் உள்ள ராசி கட்டத்தில் உள்ள லக்கினத்தின் அடிப்படையில் கணக்கிடலாம். மேலும் முன்பிறவி, மறுபிறவி மற்றும்...
- Advertisement -

Latest News

இந்த அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு., ‘அயர்ன்’ பண்ணாமல் உடை அணியணும்? உத்தரவை பிறப்பித்த CSIR!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக இருப்பதால், மின் சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மின் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருவதால்...
- Advertisement -