Wednesday, May 29, 2024

ஆன்மிகம்

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர எளிமையான பரிகாரங்கள்!!

தற்போது உள்ள தலைமுறையில் தான் விவாகரத்து பிரச்சனைகள் அதிகம் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் கருத்து வேறுபாடாக தான் இருக்கும். இப்பொழுது பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்க ஆன்மீகத்தில் சில பரிகாரங்கள் உள்ளன. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர?? இன்றைய தலைமுறையில் பலரும் காதல் திருமணம் தான் செய்து கொள்கின்றனர். இதனால் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வதால்...

எந்தெந்த கிழமைகளில், என்னென்ன வேலைகளை செய்யலாம்?? ஆன்மீக விளக்கம்!!

அந்த காலத்தில் முன்னோர்கள் எந்தெந்த கிழமைகளில் எந்த மாதிரியான வேலைகளை செய்யலாம் என்று வகுத்துள்ளனர். இதற்கு பின்னால் பெரிய காரணங்களும் உள்ளன. ஆனால் இன்றைய தலைமுறையினர் பலரும் அதனை பின்பற்றுவதில்லை. இப்பொழுது ஒவ்வொரு கிழமைகளிலும் என்ன வேலைகளில் ஈடுபடலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். நல்ல காரியம் செய்ய ஏற்ற கிழமைகள்: ஒருவர் காலத்தினையும், நேரத்தினையும் பார்க்கலாம்...

21 நாட்களில் நினைத்தது நிறைவேற – முருகன் வழிபாடு!!

அழகில் சிறந்த முருக பெருமானை நினைத்து பக்தியோடு வணங்கி வந்தால் நம்முடைய நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவார். முருக பெருமானை நினைத்து 21 செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். முருக பெருமான் முருகனிடம் முழு பக்தியுடன் வேண்டினால் கட்டாயம் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள், கடன் தொல்லைகள்,...

செவ்வாய் கிழமையில் ஏன் முடி வெட்டக் கூடாது தெரியுமா?? ஆன்மீக விளக்கம்!!

ஒரு சில தினங்களில் சில செயல்களை செய்யக் கூடாது என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இதற்கு பின் சில முக்கியமான காரணங்களும் உள்ளன. அதன் படி தான் செவ்வாய் கிழமையில் முடி வெட்டக் கூடாது என்பதை நாம் பின்பற்றி வருகிறோம். முடி வெட்டக் கூடாது!! பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் நமக்கு பல விஷயங்களை கூறிக்கொண்டே இருப்பர்....

நினைத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா?? புரட்டாசி வழிபாடு!!

நாம் வேண்டிய வரங்களை பெற, நினைத்தது நிறைவேற கடவுளின் அனுக்கிரகம் மிகவும் முக்கியம். அதுவும் சில அற்புத நாட்களில் கடவுளை நினைத்து வேண்டினால் கண்டிப்பாக நம் கஷ்டங்கள் விலகி வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். இந்த வழிபாடுகளை பற்றி இந்த பதிவில் காண்போம். வழிபாடுகள் கடவுளிடம் முழு நம்பிக்கையுடன் உண்மையான பக்தியும் எளிமையான வழிபாட்டையும் வெளிப்படுத்தினால் கட்டாயம் நல்வழியை...

சகல சௌபாக்யங்களை பெற உதவும் ‘உப்பு தீபம்’ – வழிபடும் முறை!!

ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களுக்கு அவர்களின் செயல்களே காரணம் ஆகின்றன. முன் ஜென்ம பாவ புண்ணியங்களின் அடிப்படையிலேயே அவர்களின் வாழ்க்கையும் அமைகிறது. எனவே வீட்டில் உள்ள கஷ்டங்கள் தீர்ந்து சகல சௌபாக்கியங்களையும் பெற சில பரிகாரங்கள் உள்ளன. உப்பு விளக்கு வீட்டில் உள்ள பிரச்சனைகள் அகல மற்றும் பண பிரச்சனைகளை தீர்க்க உப்பு தீபம் ஏற்றி...

எந்தெந்த ராசிகள் பௌர்ணமி விரதம் இருக்க வேண்டும்?? ஆன்மீக விளக்கம்!!

சந்திரன் மனோகாரகன் என்பதால் மனதை ஆள்பவனாக கருதப்படுகிறார். எனவே பௌர்ணமியில் சந்திரனை வழிபட்டு வந்தால் மன தைரியமும், உறுதியும் கிடைக்கும் என்பது ஐதீகம். பௌர்ணமி தினங்களில் எந்த வழிபாடுகளை மேற்கொண்டால் அவரின் முழு பலனை அடையாளம் என்பதை இந்த பதிவில் காணலாம் பௌர்ணமி வழிபாடு சந்திர பகவான் அன்னையின் அம்சமாக கருதப்படுபவர். ஏனெனில் ஜாதகத்தில் சந்திரனின் நிலை...

சங்கடங்களை தீர்க்கும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் – வழிபடும் முறை!!

புரட்டாசி விரதம் இருப்பது ஆன்மீக ரீதியாக மட்டுமல்ல அறிவியல் ரீதியாகவும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் அவரை புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபட்டு முழு அருளையும் பெறலாம். மேலும் சனியின் பிடியில் இருந்தும் தப்பிக்கலாம். புரட்டாசி விரதம் புரட்டாசி மாதத்தில் தான் மழை காலம் ஆரம்பித்திருக்கும். இது நாள் வரை...

புத்திர தோஷம் நீங்கி விரைவில் குழந்தை வரம் பெற – எளிய பரிகாரங்கள்!!

தற்போது உள்ள தலைமுறையில் தலைதூக்கியுள்ள பெரிய பிரச்சனையே குழந்தையின்மை தான். முக்கியமாக ஐ.டி துறையில் வேலை பார்ப்பவர்களுக்கே பெரும்பாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் மடிக்கணினி போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. குழந்தையின்மை பிரச்னையை நீக்க சில வழிபாடுகள் உள்ளன. அது குறித்து இப்பதிவில் பார்க்கலாம். புத்திர தோஷம்: ஒருவருக்கு திருமணம் ஆன நாளில்...

சுக்கிர தோஷம் நீங்கி சுக்கிரனின் அருளை பெற எளிய முறையில் பரிகாரங்கள்!!

ஒருவரின் வாழ்வில் சகல சௌபாக்யங்களை பெற்று வாழ வேண்டுமெனில் அவரின் ஜாதகத்தில் சுக்ரனின் அனுக்கிரகம் இருக்க வேண்டும். சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அவரின் திருமண வாழ்க்கை, சுக போகங்கள், மகிழ்ச்சி ஆகியவை கிட்டும். எனவே தான் ஒருவரின் ஜாதகத்தில் சுக்ரனின் நிலை மிக முக்கியமாகும். இப்பொழுது சுக்கிர தோஷம் ஏற்பட்டால் அதற்கு...
- Advertisement -

Latest News

TNPSC பொது தமிழ் ஆறாம் வகுப்பு இலக்கிய கேள்விகள்

https://www.youtube.com/watch?v=4-LlWFlOUuk  Enewz Tamil இன்ஸ்டாகிராம் TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!
- Advertisement -