Friday, April 26, 2024

வானிலை

தமிழக மக்களே அலர்ட்.., இந்த நாளில் மழை பெய்ய வாய்ப்பு.., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!!

தமிழகத்தில் இன்று வெயிலின் தாக்கம் குறைந்து 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. தற்போது இதை தொடர்ந்து தமிழகத்தில் இன்றும், நாளையும் தென் தமிழக கடலோர பகுதி, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போன்று பிப்ரவரி 28 முதல்...

தமிழக மக்களே.., இந்த பகுதியில் மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் உறைபனி நிலவுகிறது. இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்....

தமிழக மக்களே., இந்த இடங்களில் இன்று (பிப்.23) மழை கன்பார்ம்? வானிலை மையம் தகவல்!!!

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.22) தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பதிவாகி இருந்தது. அதைத்தொடர்ந்து இன்று (பிப்.23) தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது...

தமிழகத்தில் இனி மழைக்காலம் தான் போல? வானிலை மையம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!!

சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பொழிவு இல்லாமல் அதிகபட்ச வெப்பநிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் வெளியில் சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரோ கபடி...

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்., ஜில்லுன்னு மழை வரப்போகுது? வானிலை மையம் தகவல்!!!

சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதற்கேற்றவாறு இன்று (பிப்.21) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுவதோடு, ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்...

தமிழக மக்களே…, அடுத்த 7 நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்…, வெளியான அதிர்ச்சி தகவல்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலையானது இன்றும் நாளையும் (பிப். 20 & 21)...

தமிழக மக்களே., இந்த பகுதியில் வெளுத்து வாங்க இருக்கும் மழை., வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தின் பருவ நிலை மாறி வரும் நிலையில் தற்போது வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.  இந்நிலையில் அடுத்த 7 நாட்கள் வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்டவற்றில் வறண்ட வானிலை நிலவ கூடுமாம். IND vs ENG 2024: 2 போட்டியில் 201 ரன்கள்.. தொடர்ந்து...

தமிழக மக்களே…, சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட் …, மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றும் நாளையும் (பிப். 17, 18) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்...

தமிழக மக்களுக்கு அலர்ட்.,  வெளுத்து வாங்க இருக்கும் மழை.., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொட்டி தீர்த்த பருவ மழையால் பெரும்பாலான மக்கள் வெள்ளத்தில் மூழ்கி தவித்து வந்தனர். அதைத் தொடர்ந்து பருவ மழை நின்ற நிலையில் பனிப்பொழிவு மக்களை உறைய வைத்திருந்தது. இந்நிலையில்  அடுத்த ஏழு நாட்களுக்கு மழை குறித்த முன்னறிவிப்பை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது தமிழகத்தில்...

மீனவர்கள் பிப்.17(நாளை) கடலுக்கு செல்ல தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட்டின் கவுன்ட்டவுன் வெள்ளிக்கிழமை (பிப்.16) மாலை தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து இந்த செயற்கை கோளானது ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இதனால் அதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்து...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -