ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட்டின் கவுன்ட்டவுன் வெள்ளிக்கிழமை (பிப்.16) மாலை தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து இந்த செயற்கை கோளானது ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதனால் அதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர். மேலும் ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
TNPSC “குரூப் 1” தேர்வு தேர்ச்சிக்கு இது ரொம்ப முக்கியம்? உடனே தெரிஞ்சுக்கோங்க!!!