Monday, April 29, 2024

மாநிலம்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..,  வரவிருக்கும் அதிரடி மாற்றம்.., பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை பல சலுகைகளையும், நலத்திட்டங்களையும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலணிகளும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஷூக்களும் அரசால்...

தமிழகத்தில் 5000 பேருக்கு வேலை ரெடி.., 16.5 கோடி நிதி ஒதுக்கீடு.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் படித்த இளைஞர்கள் பெரும்பாலும் ஐடி துறையில் பணிபுரிய தான் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் சென்னையில் டைட்டில் பார்க் வந்ததிலிருந்து ஐடி தொழில்நுட்பம் அபரிவிதமான வளர்ச்சியை சந்தித்து வருகிறது. மேலும் படித்த பட்டதாரிகள் பலரும் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது டைட்டில் பார்க்...

ரேஷன் அட்டைதாரர்களே., புதுப்பித்தல் பணியில் 21.15 லட்சம் பேர் ஆர்வம்., முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சத்தீஸ்கர்!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு வசதிகளை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 77 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 25ஆம் தேதி முதல் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆன்லைன் வசதியை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி...

தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) இந்த மாவட்ட பள்ளிகளுக்கு முழு வேலை நாள்., மாணவர்கள் ஷாக்!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பண்டிகை உள்ளிட்ட தினங்கள் மட்டுமல்லாமல் கனமழை, வெள்ளம் போன்ற காரணங்களாலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அப்படியாக வழங்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் நாளை (பிப்ரவரி 3) திருவண்ணாமலை மாவட்டத்தில்...

தமிழக பட்ஜெட் 2024-25.., மகளிர் உரிமை தொகையில் வரவிருக்கும் மாற்றம்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதலாவது பட்ஜெட் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தவிர இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முடிவில் பழைய ஓய்வூதிய திட்டம், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் ஆக்குவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே சம்பளம், மின்வாரியத்தில்...

பள்ளி மாணவர்களே…, பிப்ரவரி மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விழாக்காலங்கள், பேரிடர் காலங்கள் மற்றும் முக்கிய உள்ளூர் நிகழ்வுகள் நேரங்களில் விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த ஜனவரி மாதத்தில், புத்தாண்டு, பொங்கல், மாட்டுப் பொங்கல், குடியரசு தினம், தைப்பூசம் என தொடர்ச்சியாக விடுமுறைகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், கர்நாடக பள்ளிகளில்  தற்போது நடந்து வரும் பிப்ரவரி மாதத்திற்கான...

நடிகர் விஜய்யின் கட்சி பெயர் இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோக்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருகிறார் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் அவரின் விஜய் மக்கள் இயக்கம் தொடர்பாக ஓர் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது . அதாவது நடிகர் விஜய் தனது அதிகாரப்பூர்வ X...

தமிழக ரேஷன் கடைகளில் இதற்கு தட்டுப்பாடு?? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழக மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் நெல் உற்பத்தி குறைந்ததால் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் நடுத்தர மக்கள் முதல் சாமானிய மக்கள் வரை மிகவும் சிரமத்தை சந்தித்தனர். மேலும் இந்த அரிசியின் விலை ஏற்றத்தால் நியாய விலை கடைகளில் மாதம் தோறும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என தகவல்கள்...

புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கும் பணி எப்போது? தாமதத்திற்கு இதான் காரணம்? அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களாக காத்திருந்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் 90.14 லட்சம் குடும்பங்கள் புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக அம்மாநில அதிகாரிகள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது புதிய அட்டைகளை வழங்குவதற்கு முன்பாக, தகுதியற்றவர்களை நீக்கம்...

தமிழக நகராட்சி துறையில் 1,933 காலிப்பணியிட அறிவிப்பு., இந்த தேதி முதல் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட இடங்களில் காலியாக உள்ள 1,933 உதவியாளர், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு கல்வித்தகுதியை கொண்டவர்கள் பிப்ரவரி 9 முதல்...
- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -