Thursday, May 16, 2024

மாநிலம்

பிப்ரவரி 16 (நாளை).., இந்த இடங்களில் மின்தடை அறிவிப்பு.., முழு விவரம் இதோ!!!

தமிழகத்தில் ஆங்காங்கே உள்ள துணை மின் நிலையங்களில் எந்த ஒரு விபத்துகளும் ஏற்படக் கூடாது என்பதற்காக மாதம் தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பராமரிப்பு பணியின் போது ஊழியர்களுக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் அன்றைய தினத்தில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். இதனால் பொதுமக்கள்...

சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்., அரசுக்கு கோரிக்கை., சென்னை போக்குவரத்து பாதிப்பு !!

தமிழக அரசின் வேலை வாய்ப்புகளில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 4 சதவீதத்தில் 1 சதவீதத்தை முற்றிலுமாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என  9 அம்ச கொள்கையுடன் கூடிய கோரிக்கைகளை  அரசுக்கு  விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி  பார்வையற்ற மாற்றுத்திறனாளி  நாட்களாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள...

தமிழக முதல்வரின் இல்ல முற்றுகை போராட்டம் வாபஸ்., கொந்தளித்த அரசு ஊழியர்., வைரலாகும் பதிவு!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு நீண்டகாலமாக பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் முதல்வரின் இல்ல முற்றுகை போராட்டம் இன்று (பிப்.15) நடத்த இருப்பதாக அறிவித்து இருந்தனர். ஆனால் நேற்று (பிப்.14) முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த ஜாக்டோ...

தமிழக மகளிர் உரிமைத் தொகை.., கூடுதல் பயனாளர்களுக்கு வரவு…, உங்களுக்கு வந்துருச்சா?? உடனே செக் பண்ணிப்பாருங்க!!

தமிழக அரசானது மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000-யை வழங்கி வருகிறது. டிசம்பர் மாதத்தில் வெள்ள நிவாரணம், ஜனவரி மாதத்தில் பொங்கல் பரிசு என அடுத்தடுத்து அரசு வழங்கி போதும், மகளிர் உரிமைத் தொகையை அரசு தொடர்ந்து...

தமிழகத்தில் சரிவை சந்திக்காத வெள்ளைப்பூண்டின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க மழை பெய்வதும் குறைந்துள்ள நிலையில், பனிபொழிவை அதிகமாக நிலவி வருகிறது. இவ்வாறு தொடர்ந்து மாறி வரும் பருவநிலை மாற்றத்தால், காய்கறிகளின் விளைச்சல் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, வெள்ளை பூண்டின் விலை நாளுக்கு நாள்...

தமிழக  டாஸ்மாக்கள் கவனத்திற்கு.., ஏப்ரல் முதல் இத்திட்டம் அமல்..,  நிர்வாகம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் மது பாட்டில்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த விலை ஏற்றத்தால் மது பிரியர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இதை தொடர்ந்து மற்றொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது மது பிரியர்கள் குடித்துவிட்டு பாட்டில்களை கண்ட இடங்களில் போடுவதால் பொதுமக்களும், கால்நடைகளும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்....

தமிழக பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு…, சாதனை படைத்த மதுரை மாவட்டம்!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளை விட தனியார் கல்வி நிறுவனங்களில் தான் மாணவர்கள் கல்வி கற்கும் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும் தனியார் நிறுவனங்களில் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் மாணவர்கள் கல்வி கடன்கள் மூலம் பணத்தை கட்டி வருகின்றனர். அந்த வகையில் இப்போது தமிழ்நாட்டில் கல்வி கடன் வழங்கும் மாவட்டங்களில் மதுரை தான்...

தமிழக பள்ளி மாணவர்களே…, கல்விக் கடன் பெற நாளை (பிப். 15) சிறப்பு முகாம்கள்…, முழு விவரம் உள்ளே!!

தமிழக அரசானது, பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதி பல்வேறு சிறப்பு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாணவர்கள் கல்வி கடன்களை எளிதாக பெறுவதற்காக, தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் நாளை (பிப்ரவரி 15) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும்,...

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தவுடன் மனமாறிய ஜாக்டோ ஜியோ., வேலை நிறுத்தம் வாபஸ்!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு நீண்டகாலமாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதற்கேற்ப திமுக தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையிலும்...

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? அரசுக்கு தொடர் நெருக்கடி? CPS இயக்கம் போராட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை CPS ஒழிப்பு இயக்கத்தினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாளை மறுநாள் (பிப்.16) முதல்வர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழக...
- Advertisement -

Latest News

தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்களே., இந்த பகுதிகளில் கவனமாக இருங்கள்? SETC வெளியிட்ட அறிவிப்பு!!!

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி, வெள்ளம் போல்...
- Advertisement -