Thursday, May 16, 2024

மாநிலம்

தமிழகத்தில் விடுபட்டவர்களுக்கு உதவித் தொகை…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தின் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால், பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு அரசு சார்பில் வெள்ள நிவாரண தொகையாக ரூ. 6000 வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்ப அட்டைதாரர்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் இழப்பு, துணி பாத்திரங்கள்...

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் வருமா? ஜாக்டோ ஜியோ அமைப்புடன் பேச்சுவார்த்தை!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக பல்வேறு விதமான போராட்டங்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் வருகிற 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக...

சோதனையிலும் சாதனை படைத்த பழங்குடியின தமிழக பெண்.., ஸ்ரீபதிக்கு குவியும் பாராட்டுக்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல துறைகளில் சாதித்து வருகின்றனர். இந்த சாதனையை அடைவதற்கு முன் அவர்களுக்கு எத்தனையோ தடைகள் வருகிறது. ஆனால் எதையுமே பொருட்படுத்தாமல் லட்சியத்தை மட்டும் குறிக்கோளாக வைத்துள்ளனர். அந்த வகையில் தனக்கு வந்த துன்பங்களை கடந்து இன்று சாதித்துக் காட்டிய தமிழக பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த பெண் ஸ்ரீபதியை இன்று பலரும்...

தமிழக சட்டப்பேரவை 2024: எதிர்க்கட்சி தலைவர் கேள்விக்கு நொடி பொழுதில் பதிலளித்த அமைச்சர்…, முழு விவரம் உள்ளே!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று முதல் (பிப்ரவரி 12) தொடங்கி உள்ளனர். இந்த கூட்டத்தொடரின் 2 ம் நாளான இன்று (பிப்ரவரி 13) கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அதன் நடவடிக்கைகள் ,ஆளுநர் உரை குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமியின் கேள்விக்கு,...

அமைச்சர் பதவியை துறந்த செந்தில் பாலாஜி.,  திடீர் ராஜினாமா ஏன்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, 200 நாட்களுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்த மனு நிராகரிக்கப்பட்டதோடு, தொடர்ந்து 19 வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளே., ஆதார் கார்டு இருந்த போதும்., இதை...

தமிழக விவசாயிகளே., ஆதார் கார்டு இருந்த போதும்., இதை உடனே பண்ணிடலாம்.., வெளியான  அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு போன்ற பல நலத்திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போது முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுவது வழக்கம். அந்த...

1768 தமிழக இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்கள்…, விண்ணப்பிக்க TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB), தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பி வருகிறது. நடப்பு (2024) வருடம் நடைபெற உள்ள போட்டித் தேர்வுகளுக்கான வருடாந்திர திட்டமிடலே கடந்த ஜனவரி மாதம் தமிழக TRB வெளியிட்டது. இதன்படி, TN TRB சார்பில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி கல்வித் துறையில்...

தமிழகத்தில் பெண்களின் திருமணத்திற்கு ரூ.50,000 & 8 கிராம் தங்கம்., அருமையான 4 திட்டங்கள்!!!

தமிழகத்தில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு அறிவித்த வண்ணம் உள்ளது. இருந்தாலும் ஒரு சில நலத்திட்டங்கள் செயல்பட்டு வருவது குறித்து பலருக்கும் தெரியாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நல விரிவாக்க அலுவலர் திலகவதி அவர்கள், பெண்களின் திருமண நிதி உதவிக்கான...

விஸ்வகர்மா திட்டம்: தமிழகத்தில் வயது வரம்பை உயர்த்த முடிவு., வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் பாரம்பரியமாக தச்சர், காலணி தைத்தல் உள்ளிட்ட வேலை செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக "விஸ்வகர்மா" திட்டத்தை, மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் 5 சதவீத வட்டியுடன் கூடிய கடனாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இத்திட்டத்தை அமல்படுத்தினால், குலக்கல்வியை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் என்பதால் 4 பேர்...

ராணுவ படையினர் மோதல்: இதுவரை 9,000 பேர் உயிரிழப்பு., பரபரப்பான சூழலில் சூடான்!!!

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினரிடையே நீண்டகாலமாக கடும் மோதல் ஏற்பட்டு வருவதால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி இதுவரை 9000 பேர் உயிரிழந்தும், 60 லட்சம் பேர் புலம்பெயர்ந்த உள்ளதாகவும் ஐ,நா. அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் மற்ற நாடுகளிடையே 2.5 கோடி பேர் உதவி வேண்டி நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் கடந்த...
- Advertisement -

Latest News

IPL 2024: தோல்வியின் பிடியில் ராஜஸ்தான்.. எந்தெந்த அணிகளுக்கு எவ்வளவு புள்ளிகள்??

IPL தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை டெல்லி, ஹைதராபாத்  அணிகளை தவிர...
- Advertisement -