Thursday, May 16, 2024

மாநிலம்

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய், கடைகள் திறக்கும் நேரம் நீட்டிப்பு – முதல்வரின் உத்தரவுகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள 14 வகையான தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தீப்பெட்டி தொழிலார்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு - நேரம் நீட்டிப்பு: தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3...

தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா உறுதி – மேலும் இருவர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1700ஐ தாண்டி உள்ளது. அதுமட்டுமின்றி இன்று மேலும் இருவர் கொரோனவால் உயிர் இழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1755 பேர்இதுவரை உயிரிழந்தவர்களின்...

சென்னை, கோவை உட்பட 5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு – முதல்வர் உத்தரவு..!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் 5 மாவட்டங்களுக்கு மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிறப்பித்து உள்ளார். அந்த நாட்களில் எந்தெந்த பணிகள் இயங்கலாம் போன்ற விபரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. என்னென்ன மாவட்டங்கள்: தமிழகத்தில் கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உள்ள நிலையில், நகர்ப்புறங்களில்...

ஊரடங்கில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அனுமதி & வேறு என்னென்ன பணிகள் இயங்கலாம்..? தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் எந்தவித தளர்வுகளும் கிடையாது என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் எந்தெந்த பணிகள் இயங்கலாம் என்பது குறித்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசாணை வெளியீடு: இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. அப்பொழுது எந்தெந்த துறைகள் இயங்க அனுமதி அளிக்கலாம் என்பது குறித்து மத்திய...

தமிழ்நாட்டில் 1600ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 27 பேர் டிஸ்சார்ஜ்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1600ஐ தாண்டி உள்ளது. தமிழ்நாடு கொரோனா: தமிழகத்தில் இதுவரை 1629 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் 27 பேர் குணமடைந்து உள்ளனர்....

எனது கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள் – கொரோனாவால் உயிரிழந்த டாக்டரின் மனைவி முதல்வருக்கு கண்ணீருடன் கோரிக்கை..!

எனது கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள் என உயிரிழந்த மருத்துவரின் மனைவி கண்ணீருடன் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார். தற்போது இந்த காணொலி வைரலாகி வருகிறது. மருத்துவர் உடலை புதைக்க எதிர்ப்பு..! சமீபத்தில் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த பிரபல மருத்துவரின் உடலைப் புதைக்க அவர்களது சமூக வழக்கப்படி கல்லறைக்குக் கொண்டு சென்றபோது எதிர்ப்புகள் எழுந்தன. மருத்துவரின் உடலைப்...

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 135 பகுதிகள் – கொரோனா நடவடிக்கை தீவிரம்

கொரோனா ஆட்டம் இன்னும் தீர்வுக்கு வரவில்லை. கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டிவிட்டது. 1 லட்சத்து 71 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.  6 லட்சத்துக்கு 58 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் 57 ...

ஒரே நாளில் 178 பேர் டிஸ்சார்ஜ் – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1600ஐ நெருங்கியது..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1596 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் ஒருவர் கொரோனவால் உயிரிழந்து உள்ளார். தமிழக கொரோனா நிலவரம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் - 1596 பேர்இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

கொரோனவால் மருத்துவர்கள், ஊழியர்கள் உயிரிழந்தால் அரசு மரியாதை, நிதியுதவி – நவீன் பட்நாயக் அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நோயாளிகள் மட்டுமின்றி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களும் உயிரிழக்கும் சம்பவம் ஆங்காங்கே நிறைவேறி மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் ஈடுபட்டு உள்ள சுகாதார மற்றும் மருத்துவ ஊழியர்கள் உயிரிழந்தால்...

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா உறுதி – 125 குடும்பங்களை தனிமைப்படுத்த உத்தரவு..!

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து 125 குடும்பங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தீவிரம் காட்டும் கொரோனா..! இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா...
- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -