Sunday, May 19, 2024

மாநிலம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் இன்று ஆலோசனை.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது அல்லது விளக்கிக்கொள்வது குறித்து மருத்துவ குழுவுடனும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடனும் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதுவரை...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா..? மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள நான்காம் கட்ட ஊரடங்கு வரும் மே 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி விட்ட...

அடித்து நொறுக்கிய ‘ஆம்பன் புயல்’ – 72 பேர் உயிர் பலி..!

ஆம்பன் புயலின் தாக்கத்தால் மேற்கு வங்கம் மாநிலத்தில் இதுவரை 72 பேர் உயிரிழந்து உள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். ஆம்பன் புயல்: நேற்றிரவு மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்தது ஆம்பன் புயல். இதனால் மணிக்கு 150 முதல் 160 கிமீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால்...

தமிழகத்தில் 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த 2 வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 13,191இதுவரை உயிரிழந்தவர்களின்...

தமிழகத்தில் 12 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 688 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 12,448இதுவரை உயிரிழந்தவர்களின்...

தமிழகத்தில் 12 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – இன்று 536 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,500ஐ தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 11,760இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

மேலும் 3 மாதங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு..!

சட்டிஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் இன்று (மே 18) முதல் நான்காம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதில் பல்வேறு...

தமிழகத்தில் ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி – 9 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9000ஐ தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 9,227இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

தமிழகத்தில் ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 8 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8700ஐ தாண்டி உள்ளது. இன்று 8பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 8,718இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை –...

தமிழகத்தில் ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா – 6 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 798 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8000ஐ தாண்டி உள்ளது. இன்று 6 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை –...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -