Tuesday, April 30, 2024

மாநிலம்

தமிழகத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை., இந்த தேதியில் நிச்சயம் நடக்கும்? பா.ஜ.க. அண்ணாமலை அறிவிப்பு!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற திட்டத்தின் மூலம் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று (பிப்.4) வேலூர் பகுதியில் வந்தபோது,...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வரவிருக்கும் அதிரடி மாற்றம்.., அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட தகவல்!!!

தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து 88,52 ஏக்கரில் 393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் பல வசதிகளுடன் நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் தொடர்ந்து பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்...

தமிழக அறநிலையத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை., நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நீதிபதிகள் வழங்கும் உத்தரவுகளை, ஒரு சில அரசு அதிகாரிகள் நிறைவேற்றாமல் நிலுவையில் வைத்து வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்துள்ள பூம்புகார் கப்பல் கழகம், ரூ.3 கோடி வரை வாடகை பாக்கி வைத்திருப்பதாக திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில்...

தமிழக மக்களே.., மீண்டும் அரிசி விலை உச்சத்தை தொட வாய்ப்பு.., வெளியான அதிர்ச்சி தகவல்!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்களின் முக்கிய உணவுப் பொருளாக கருதப்படுவது அரிசி தான். இந்த அரிசி தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகளான ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக அரிசி உற்பத்தி பற்றாகுறையால் தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் அரிசியின் விலை கிடுகிடுவென...

ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் வைத்த கோரிக்கை.., தமிழக போக்குவரத்து கழகம் எடுக்க போகும் முடிவு என்ன??

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட சாலை போக்குவரத்து சேவையை எளிமையாக்க கிளாம்பாக்கத்தில் பல்வேறு வசதிகளுடன் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்னி பேருந்து சங்கங்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது சென்னை நகருக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் கிரிமினல்...

 தமிழக – கேரள அரசு பேருந்து மோதல்., மார்த்தாண்டம் அருகில் நடந்த அதிர்ச்சி சம்பவம்., வெளியான  பரபரப்பு செய்தி!!

பொதுவாக மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய  சாலைப் போக்குவரத்தை  பயன்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  இன்று தமிழகத்தில் இருந்து சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அதாவது தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் மார்த்தாண்டம்...

தமிழக பள்ளி மாணவர்களே..,  15 கோடி நிதி ஒதுக்கீடு.., எதற்கு தெரியுமா? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல துறைகளிலும் சாதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை பள்ளி கல்வித்துறை அனுப்பியது. அதில் ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் ஆண்டு...

உள்ளாட்சி பொறியாளர் பணி நியமனம்.., இனி TNPSC தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுமா? வெளியான அறிவிப்பு!!!

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் TNPSC தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாக உள்ள 1933 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என...

ஆண்கள் மட்டுமே பயணம் செய்யக்கூடிய பேருந்து சேவை., துவங்கிய 2 நாட்களிலே ரத்து? அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெண்களுக்கென பிரத்யேக இலவச பேருந்து சேவையை மாநில அரசுகள் அமல்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் மகளிர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் ஆண்கள் மட்டுமே பயணிக்கக்கூடிய "Men Only" பேருந்து சேவையை அம்மாநில அரசு அமல்படுத்தி இருந்தது. இதன்மூலம் கல்லூரி...

இந்த அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்., 4 மாதத்திற்குள் அமல்? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு 2004ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் நிரந்தரமான ஓய்வூதியம் கிடைக்காததால், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் போராடி வருகின்றனர். அந்த...
- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -