Thursday, May 16, 2024

மாநிலம்

5வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்.., இன்னும் இத்தனை பேர் பாதிப்பா?? போலீசார் அதிரடி!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனாலும் அதில் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை. Enewz Tamil WhatsApp Channel  இந்நிலையில் மீண்டும்...

பறவை காய்ச்சல் எதிரொலி: இந்த மாவட்ட பகுதியில் 3 மாதம் கோழிக்கறி விற்பனைக்கு தடை., பரபரப்பில் ஆந்திரா!!!

பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த நான்கு தினங்களுக்கு முன்னதாக ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள கும்மிடிதிப்ப கிராமத்தில், பல்லாயிரக்கணக்கான கோழிகள் இறந்து இருந்தது. இது குறித்த விவரம் அறிந்து, இறந்த கோழிகளின் ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், பறவைக் காய்ச்சல்...

ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகளே.., இனி புரோக்கர்கள் தொல்லை இருக்காது.., மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் வரும் பயணிகளின் வசதிக்காக அந்தந்த மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இப்போது ராமேஸ்வரம் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கான சூப்பரான வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது அங்கு உள்ள ராமேஸ்வரம் கோயில், தனுஷ்கோடி, அரிச்சல் முனை, ஏர்வாடி, ராமர் பாதம் உள்ளிட்ட இடங்களை...

TNPSC தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்.., யார் யார் தெரியுமா?? முழு விவரம் இதோ!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது ஒரு தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும். ஆனால் இதில் பல பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் தமிழக அரசு...

தமிழகத்தில் குறையாத வெள்ளைப்பூண்டின் விலை…, ஒரு கிலோ இப்போ எவ்வளவுக்கு விக்குது தெரியுமா??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெள்ளைப்பூண்டின் விலை ரூ. 500 தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம், மாறிவரும் பருவ நிலை மாற்றம் தான். அதாவது, கோடைக் காலத்திற்கு முன்பாகவே வெயில் வெளுத்து வாங்கி வருவதாலும், அதிகாலையில் பனி பொழிவு அதிகமாக காணப்படுவதாலும், வெள்ளைபூண்டின் விளைச்சல் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது....

தமிழகத்தில் தேர்தல் ஆணையரின் பதவிக் காலத்தில் திருத்தம்., புதிய மசோதா தாக்கல்!!!

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் 2 ஆண்டுகள் கட்டாயமாகவும், அதன்பின் ஆறு ஆண்டு கால அளவு வரை பணி நீட்டிப்பு செய்யலாம் எனவும் மாறுபட்டதாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று (பிப்.15) நடந்த சட்டசபை...

தமிழக மாற்றுத்திறனாளிகளே.., இனி TNPSC மூலம் சிறப்பு தேர்வு நடத்தப்படும்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகை மற்றும் அரசு வேலைவாய்ப்பில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். தற்போது இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது...

மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து 5வது நாளாக போராட்டம்…, தமிழக அரசு எடுக்க போகும் முடிவு தான் என்ன??

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம், பல்வேறு துறையில் உள்ள பல தரப்பினருக்கும் அவர்களது நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் மாற்றுத்திறனாளி பல்வேறு கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருந்தது. விவாகரத்திற்கு...

TNPSC தேர்வாணையம் மூலம் 1,253 காலிப் பணியிடங்கள்., அதுவும் 15 நாளில்., செயலாளர் வெளியிட்ட தகவல்!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2024 பிப்.1 முதல் நேற்று (பிப்.15) வரை 15 நாட்களில் 1,253 காலிப்பணியிடங்கள் TNPSC மூலம் நிரப்பப்பட்டுள்ளதாக தேர்வாணைய செயலாளர் கோபால சுந்தர ராஜ் ஐஏஎஸ் தகவலை வெளியிட்டுள்ளார். அதில் உதவி நிலவியலாளர்...

தமிழகத்தில் பிப்.16 எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?  மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் ஏற்படும் மின் தட்டுப்பாட்டை சரி செய்ய திமுக தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் கோடை வெயில் தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை கோவை மாவட்டம் குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்  காலை...
- Advertisement -

Latest News

ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் விக்ரமனின் மகன்.. அதுக்கு விஜய் என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தான் இயக்குனர் விக்ரமன். இவர் இயக்கத்தில் வெளிவந்த எல்லா திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்தவை...
- Advertisement -