Saturday, April 27, 2024

மாநிலம்

தமிழக மக்களே உஷார்., அடுத்து 7 நாளுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை இருக்கு., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் எடுத்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான முதல்  இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக...

மக்களே உஷார்.., நாளை இந்த மாவட்டத்தில் மின்சாரம் இருக்காது – வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று மின்சார வாரியம் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக அணுமின் நிலையங்களில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளை கூட உடனுக்குடன் பராமரிப்பு பணிகள் மூலம் சரி செய்து வருகிறது. அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் சமயத்தில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை...

ரேஷன் அட்டைதாரர்களே., கிறிஸ்துமஸ் அன்று ரேஷன் கடை அடைப்பு., கமிஷன் நிலுவை கண்டித்து போராட்டம்!!!

ரேஷன் கடைகளின் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலைகளில் பொதுமக்களுக்கு அரசு வழங்கி வருகிறது.  அதன்படி பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பொருட்களுக்காக ரேஷன் ஊழியர்களுக்கு கமிஷன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்திற்கான கமிஷன் தொகை மற்றும் கிறிஸ்துமஸ்காக கிப்ட் வழங்கியதன் கமிஷனும் கேரளா கோழிக்கோடு பகுதி ரேஷன் ஊழியர்களுக்கு கொடுக்கவில்லை. இதனால்...

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., இனி 6 வகுப்பு சேர்க்கைக்கு இது கட்டாயம் தேவை.., மாநில அரசு அதிரடி!!

தனியார், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதலில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள்  எந்தவித தேர்வும் இன்றி பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இனி வரும் நாட்களில் இதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை 6 முதல்...

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இனி எல்லாம் புதுசு தான்…, கல்வித் துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி வங்கக்கடலில் நிலை கொண்ட மிக்ஜாம் புயலானது தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றது. இந்த தாக்கத்தில், இருந்து மக்கள் மீள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள...

50 டயாலிசிஸ் புதிய மையங்களை திறக்க முடிவு.., அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் சில திட்டங்களை முன் வைத்தார். அதில் டயாலிசிஸ் மையங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சில கருத்துக்களை  கூறினார். அதாவது  இன்னும் சில நாட்களில் டயாலிசிஸ் மையங்களின் எண்ணிக்கை 169 ல் இருந்து 219 ஆக உயர்த்தப்படும். அதுமட்டுமின்றி டயாலிசிஸ் இயந்திரங்களின் எண்ணிக்கை...

மீண்டும் உச்சம் கண்ட பெட்ரோல் விலை., அதிர்ச்சியில்  சென்னை வாசிகள்., விலை விவரம் உள்ளே!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சாமானியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை எல்லோரின் அன்றாட வாழ்க்கையிலும் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு அத்தியாவசியமாக அமைந்துள்ளது. இப்படி இருக்கையில் தற்போது பெட்ரோல் விலை உயர்வு கண்டுள்ளது. அதாவது மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையின் போக்குவரத்து...

அரசு ஊழியர்களே…, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த குழு அமைப்பு?? வெளியான அதிரடி அறிவிப்பு!!

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வைத்த வண்ணம் உள்ளனர். அதிலும் குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தான் நீண்ட நாள் வற்புறுத்தி வருகின்றனர். இதனால் அந்தந்த மாநில அரசு இது குறித்து தொடர்ந்து பரிசீலனை செய்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக...

மிக்ஜாம் புயல் நிவாரணம்: ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தமிழக முதல்வர்…, அதிரடி அறிவிப்பு!!

வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி மிக்ஜாம் புயலாக உருவெடுத்து, தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தடம் புரட்டியது. இதனால், இந்த 4 மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில்...

ஜாக்பாட்., இந்த அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த முடிவு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட MP!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -