அதாவது மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையின் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பால், உணவு உள்ளிட்ட உணவுகளின் விலை அதிகரித்துள்ளது. இப்படி இருக்கையில் நேற்று குறைந்திருந்த பெட்ரோல் டீசல் விலை சென்னை உட்பட திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், திருப்பூர், திருவள்ளூர், தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று பெட்ரோலின் விலை 17 காசுகள் உயர்ந்து ரூ.102.80-க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் டீசலின் விலை 16 காசுகள் உயர்ந்து ரூ.94.40-க்கு விற்பனையாகி வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்…, நிறுத்தப்பட்ட PM கிசான் திட்டம்?? வெளியான முக்கிய தகவல்!!