விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்…, நிறுத்தப்பட்ட  PM கிசான் திட்டம்?? வெளியான முக்கிய தகவல்!!

0
நிறுத்தப்பட்ட  PM கிசான் திட்டம்?? வெளியான முக்கிய தகவல்
மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இதில், குறிப்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி PM கிசான் சமான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 6000 -என  மூன்று முறை ரூ. 2000 வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, பாஜக அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் விவசாயிகளை அவமதிக்கும் செயல் என்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான  பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். மேலும், இதற்கு மாறாக வறட்சியால் கஷ்டத்தில் வாடும் விவசாயிகளுக்கு வலுக்கட்டாயமாக கடனை வசூலிப்பதை தடுத்து, அவர்களுக்கு புதிய கடன் வழங்க வேண்டும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here