ஜாக்பாட்., இந்த அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த முடிவு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட MP!!!

0
மாஸ் அறிவிப்பை வெளியிட்ட MP

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மத்திய பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த நிதித்துறை முன்மொழிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆட்சி பொறுப்பேற்று முதல் உத்தரவாக இருக்குமா? என அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., இந்த மாவட்டங்களில் கடைகள் செயல்படுமா??அறிவிப்பு வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here