புரோ கபடி லீக்: சமநிலையில் முடிந்த ஆட்டம்…, 3வது இடத்தை தக்க வைத்த பெங்கால்!!

0
புரோ கபடி லீக்: 3வது இடத்தை தக்க வைத்த பெங்கால்!!

புரோ கபடி தொடரின் 10 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (டிசம்பர் 7), பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி மோதியது. இப்போட்டியானது 28-28 என்ற புள்ளிக் கணக்கில், சமநிலையில் முடிந்தது. ஆனாலும், பெங்கால் வாரியர்ஸ் அணி 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

இதே போன்று மற்றொரு ஆட்டத்தில், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், பாட்னா அணியின் சுதாகர் ஒரே ரைடில் 3 போனஸ் பாயிண்ட்ஸ் உட்பட 6 புள்ளிகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இதனால், பாட்னா பைரேட்ஸ் அணி 33-30 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றியை தன்வசப்படுத்தியது.

Enewz Tamil WhatsApp Channel 

ஜாக்பாட்., இந்த அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த முடிவு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட MP!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here