Friday, May 3, 2024

உலகம்

அமெரிக்காவில் ஹெஜ்1பி விசா முடக்கம் நீடிப்பு – டிரம்ப் அதிரடி உத்தரவு!!

வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஹெஜ்1பி விசா உட்பட அனைத்து வீசாக்களுக்கும் கடந்த ஆண்டு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தடையை வரும் மார்ச் மாதம் வரை நீடிப்பதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் உள்ள பணியாளர்கள் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா: கடந்த ஆண்டு கொரோனா ஆண்டாக அமைந்தது. உலக நாடுகள் அனைத்தும்...

லண்டனிலிருந்து தமிழகம் திரும்பிய 4 பேருக்கு புதுவகை கொரோனா தொற்று?? புனே ஆய்வகம் தகவல் வெளியீடு!!

லண்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்ப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு புது வகை கொரோனா உள்ளதா என்பதை தெரிவதற்காக அவர்களது மாதிரிகளை புனே ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வரும் என்று ஆய்வகம் அறிவித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ்: கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே உலக நாடுகள் முழுவதிலும்...

வரலாற்றில் முதல் முறை, அமெரிக்க நிர்வாகத்தில் 25 இந்திய வம்சாவளியினர் – ஜோ பிடன் நியமனம்!!

அமெரிக்காவில் புதிதாக உருவாக இருக்கும் அரசில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் 25 பேர் கண்டிப்பக இடம் பிடிப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 25 பேரில் 15 பேர் முக்கிய பொறுப்புகளில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய நிர்வாகம்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்த நிலையில், புதிய அதிபராக ஜோ பிடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை...

உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

உருமாறிய புதிய வைரஸ் தொற்று குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எஸ்ஓபி எனப்படும் நடவடிக்கைக்கான நிலையான செயல்பாடு குறித்த வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. முக்கியமாக இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த 1 மாத காலத்தில் வந்தவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ்: இங்கிலாந்து நாட்டில் தற்போது வேகமாக கொரோனா பரவி வருகின்றது. இதற்கு காரணம்...

ஆப்பிரிக்காவில் பரவும் புதிய வைரஸால் மனிதகுலம் பெரும் பாதிப்படையும் – பிரபல விஞ்ஞானி எச்சரிக்கை!!

ஆப்பிரிக்க வெப்ப மண்டல மலைக்காடுகளில் இருந்து அடுத்தடுத்து புதிய வைரஸ் பரவி வருகிறது. இது மனிதகுலத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று விஞ்ஞானி ஜீன் - ஜக்கோஸ் கூறியுள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. வைரஸ் தொற்று: தற்போது உள்ள காலங்களில் நாட்டில் வைரஸ் தொற்று அதிகமாகி கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு சீனாவிலிருந்து கொரோனா என்னும்...

புதிய வகை கொரோனா பரவல் எதிரொலி – இங்கிலாந்து பிரதமரின் இந்திய பயணம் சாத்தியமா??

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் உருமாறி வேகமாக பரவி வருவதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றபட்டு வருகின்றன. இந்த நிலையில், குடியரசு தின சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் பங்கேற்க உள்ளது குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தினவிழா: 2021 ஜனவரி மாதம் 26ம் தேதி 72வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இம்முறை...

இஸ்லாமாபாத்தில் மீண்டும் துவங்கிய இந்து கோவில் கட்டுமான பணி – பாகிஸ்தான் அரசு அனுமதி!!

கடந்த 6 மாதங்களாக பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இந்து கோவில் கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . தற்போது அந்த பணியினை மீண்டும் துவக்க பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் கோவில்: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் தலைநகரம் தான் இஸ்லாமாபாத். பாகிஸ்தானில் ஏறத்தாழ சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் வாழ்ந்து வருகிறன்றனர். இவர்கள்...

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அதிபர் பிடன் – மவுனம் சாதிக்கும் டிரம்ப்!!

அமெரிக்காவின் புதிய அதிபராக வர இருக்கும் ஜோ பிடன் இன்று நேரலையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். புதிய துணை அதிபராக பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் அடுத்த வாரம் செலுத்திக் கொள்ள இருக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல்: 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் இருந்து உலகத்தையே மிரட்டி வருகிறது கொரோனா வைரஸ். இந்த...

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருது – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!!

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் மிக உயரிய விருதை அறிவித்துள்ளார். லிஜியன் ஆஃப் மெரிட்: அமெரிக்காவின் மிக உயரிய விருதாக கருதப்படுவது லிஜியன் ஆஃப் மெரிட் என்னும் விருது தான். இந்த விருது மிகவும் திறமையாக நாட்டை செயல்படுத்துவதற்கு, இரு நாட்டு அமைதியை மேம்படுத்து போன்ற மிக சிறந்த...

புதிய வகை கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி இருக்கலாம் – WHO அதிர்ச்சி தகவல்!!

உலகில் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், இங்கிலாந்து போன்ற ஐரோப்பா நாடுகளில் வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் டிசம்பர் 31ம் தேதி வரை இங்கிலாந்திற்கு சர்வதேச விமான போக்குவரத்தை இந்திய அரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், அந்த புதிய வைரஸ் ஏற்கனவே...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் இந்த இடங்களில் ட்ரோன் பறக்கத் தடை.. மீறினால் நடவடிக்கை பாயும்!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும், கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகத்தில் உள்ள...
- Advertisement -