Saturday, April 27, 2024

உலகம்

தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ பரவும் அபாயம் – இ-பாஸ் நடைமுறையால் ஆபத்து!!!

தமிழகத்தில் 'டெல்டா பிளஸ்' வைரஸ் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இ - பாஸ் நடைமுறை: கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் இ - பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையால் அவசர காரணங்களுக்காக மட்டுமே ஒருவர் மாநிலம் அல்லது மாவட்டத்ததை விட்டு செல்ல...

பிறந்தவுடன் குழந்தை இறந்ததாக உறவினரிடம் ஒப்படைப்பு – தகனம் செய்யும் போது கண் விழித்த குழந்தை!!!

உயிருடன் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி உறவினரிடம் ஒப்படைத்த மருத்துவ குழுவினர். தகனம் செய்யும்போது கனிவிழித்த குழந்தை அத்துடன் கை,கால்களையும் அசைத்தது. பின் மருத்தவமணைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்தபோது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகனம் செய்யும்பொது கண் விழித்த குழந்தை... தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள...

கொரோனா வைரஸுடன் வாழ பழகிக்கோங்க – பிரதமர் திடுக்கிடும் அறிக்கை!

பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் அவர்கள் நாட்டில் பரவும் கொரோனா வைரஸுடன் மக்கள் வாழ பழகி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது அந்நாட்டு மக்களை சற்று அதிரவைத்துள்ளது. கொரோனா வைரஸ்: பிரிட்டன் மாகாணத்தில் கொரோனா வைரஸானது உருமாறி டெல்டா வகை வைரஸாக பரவி மக்களை கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் பிரிட்டன் மாகாணத்தில் மக்களின் இயல்பு...

245வது சுதந்திர தினம் கொண்டாடிய அமெரிக்கா – கொரோனா தாக்கம் குறையாத நிலையில் கொண்டாடட்டம்!!!

கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடு இல்லை, இந்த கொரோனாவால் ஓபலவற்றை மக்கள் இழந்தனர், இந்த நோய் தொற்றினால் ஊரடங்கில் இருந்ததால் விழாக்கள் மற்றும் அனைத்தும் அரசு தடை செய்யப்பட்டன. இந்நிலையில் 245வது சுதந்திர தினத்தை அமெரிக்கா வழக்கம்போல் வான வேடிக்கையுடன் கொண்டாடியது. கொரோனாவிலும் சுதந்திர தினம் கொண்டாடிய அமெரிக்கா.. கொரோனா நோய் தொற்று உலகையே ஒரு குலுக்கு...

மனிதர்களை தொடர்ந்து விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி…!கால்நடை துறை மருத்துவர்கள் அதிரடி!!!

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கியது  கொரோனா என்னும் கொல்லுயிரி. இந்நிலையில் இந்த தொற்றில் இருந்து மனிதர்களை  காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே பேராயுதமாக விளங்குகிறது. அதேபோன்று விலங்குகளையும் காப்பாற்ற அமெரிக்காவில் விலங்குகளுக்கான தடுப்பூசியை அந்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் கண்டுபிடித்து உள்ளது. கொரோனா என்னும் பெருந்தொற்று  முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என...

தமிழ்நாட்டின் உதவியுடன் அணை கட்டிய கர்நாடக அரசு – தமிழகத்துக்கு நீர் வரத்து குறைவு!!!

கர்நாடக தென்பெண்ணை ஆற்றின் மார்கண்டேய நதியில் கட்டப்பட்டுள்ள புதிய அணையால் நீர் வரத்து குறைவு, இதனால் பெரிய அளவில் பாதிப்படையும் தமிழக விவசாயிகள். இந்த அணையின் கட்டிடட பணிக்கும் கட்டிட பொருள்களும் தமிழ்நாட்டில் இருந்து தான் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தமிழக மக்களை வைத்தே அணை கட்டிய கர்நாடக அரசு.. தென்பெண்ணை என்னும் ஆறு கர்நாடகாவில் உள்ளது,...

தங்கத்தின் விலை இன்று குறைந்தது – சந்தோஷத்தில் நகை பிரியர்கள்!!!

தங்கத்தின் விலை இந்த கொரோனா ஊரடங்கால் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது, இந்நிலையில் கடந்த வாரம் சட்டென்று ஏறிய தங்கம் விலை இன்று வார முதல் நாளிலே குறைந்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் அனைவரும் இன்று மகிழ்ச்சியில் உள்ளனர். குறைந்தது தங்கத்தின் விலை... தங்கம் என்றால் பெண்களுக்கு மிகவும் அதிகம் பிடித்த முதல் பொருள்...

விடாது கருப்பு போல் தொடரும் கொரோனா.. 40 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்புகள்!!

உலக அளவில் கொரோனா தொற்று மனித குலத்திற்கு மிக பெரிய இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்த தொற்றால் உலகில் 18.45 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 16.89 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39.93 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா இரண்டாம் அலையால் உலக...

100 நாடுகளுக்கும் மேல் பரவிய டெல்டா ரக கொரோனா.. எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு!!!

உலகில் தற்போது உருமாற்றம் அடைந்த டெல்டா ரக வைரஸ் 100 நாடுகளுக்கும் மேல் பரவி பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பின் நிறுவனர் டெட்ரோஸ் அதானோம் தற்போது உலகம் மிக ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா முதல் அலையில் சிக்கி மீண்டு வந்த உலக நாடுகள் தற்போது இரண்டாம் அலையில் சிக்கி...

அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க இந்திய கூட்டம்…! இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து தகவல் !!!

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க-இந்திய நல்லுறவை பேணி காக்கும் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த முக்கிய கூட்டத்தில் அமெரிக்காவின் இந்திய தூதரான  தரன்ஜித் சிங் சாந்து பங்கேற்றார். மேலும் இந்த கூட்டத்தில் இரு நாட்டை சார்ந்த முக்கிய தலைவர்களும்  பங்கேற்றனர். ஜோ பைடன் அமெரிக்கா அதிபரான பிறகு இந்தியா சார்பாக கலந்து கொள்ளும்...
- Advertisement -

Latest News

மக்களவை தேர்தலில் வாக்களிக்க வந்த 7 பேர் உயிரிழப்பு., இதுதான் காரணம்? பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட கேரளா!!!

நாடு முழுவதும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகளிலும், கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று (ஏப்ரல்...
- Advertisement -