Thursday, March 28, 2024

உலகம்

ஊரடங்கு தளர்வுகள் பற்றி உலக நாடுகளுக்கு WHO சொன்ன புதிய அறிவுரை… 

உலக சுகாதார நிறுவனம், ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிப்பதில் உலக நாடுகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை தொடங்கும்போது இந்தியா உட்பட பல உலக நாடுகள் ஊரடங்கை அறிவித்தது. தற்போது இரண்டாம் அலையின் பரவல் குறைந்து வரும் வேளையில் மக்களின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு...

மின் தடைக்கு அணில் தான் காரணம் – மின் ஊழியர் வெளியிட்ட வீடியோ!!!

தமிழ்நாட்டில் மின்தடை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இதைப்பற்றி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டதற்கு மின்சார பிரச்சனைக்கு அணில் தான் கரணம் என்று கூறினார், இவர் சொன்னது மிகவும் நகைச்சுவையான பதில் என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர். செந்தில் பாலாஜி சொன்னது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் அணில்...

பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பெண்களுக்கு பயணசீட்டு – அமைச்சர் ஆர்.எஸ்.கண்ணப்பன் அறிவித்தார்!!!

தமிழகத்தில் திமுக இந்த முறை அதிக வெற்றிகள் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி அமைத்த பிறகு நல்ல திட்டங்களை பலவற்றை கொண்டு வந்துள்ளார். கொரோனா காலத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய அரசாக தமிழகத்திற்கு பெருமையும் வாங்கி தந்துள்ளார், இந்நிலையில் பெண்களுக்கு இலவச பேருந்து என்ற திட்டத்தையும் கொண்டு வந்தார், பேருந்தில்...

தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ பரவும் அபாயம் – இ-பாஸ் நடைமுறையால் ஆபத்து!!!

தமிழகத்தில் 'டெல்டா பிளஸ்' வைரஸ் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இ - பாஸ் நடைமுறை: கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் இ - பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையால் அவசர காரணங்களுக்காக மட்டுமே ஒருவர் மாநிலம் அல்லது மாவட்டத்ததை விட்டு செல்ல...

பிறந்தவுடன் குழந்தை இறந்ததாக உறவினரிடம் ஒப்படைப்பு – தகனம் செய்யும் போது கண் விழித்த குழந்தை!!!

உயிருடன் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி உறவினரிடம் ஒப்படைத்த மருத்துவ குழுவினர். தகனம் செய்யும்போது கனிவிழித்த குழந்தை அத்துடன் கை,கால்களையும் அசைத்தது. பின் மருத்தவமணைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்தபோது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகனம் செய்யும்பொது கண் விழித்த குழந்தை... தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள...

கொரோனா வைரஸுடன் வாழ பழகிக்கோங்க – பிரதமர் திடுக்கிடும் அறிக்கை!

பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் அவர்கள் நாட்டில் பரவும் கொரோனா வைரஸுடன் மக்கள் வாழ பழகி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது அந்நாட்டு மக்களை சற்று அதிரவைத்துள்ளது. கொரோனா வைரஸ்: பிரிட்டன் மாகாணத்தில் கொரோனா வைரஸானது உருமாறி டெல்டா வகை வைரஸாக பரவி மக்களை கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் பிரிட்டன் மாகாணத்தில் மக்களின் இயல்பு...

245வது சுதந்திர தினம் கொண்டாடிய அமெரிக்கா – கொரோனா தாக்கம் குறையாத நிலையில் கொண்டாடட்டம்!!!

கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடு இல்லை, இந்த கொரோனாவால் ஓபலவற்றை மக்கள் இழந்தனர், இந்த நோய் தொற்றினால் ஊரடங்கில் இருந்ததால் விழாக்கள் மற்றும் அனைத்தும் அரசு தடை செய்யப்பட்டன. இந்நிலையில் 245வது சுதந்திர தினத்தை அமெரிக்கா வழக்கம்போல் வான வேடிக்கையுடன் கொண்டாடியது. கொரோனாவிலும் சுதந்திர தினம் கொண்டாடிய அமெரிக்கா.. கொரோனா நோய் தொற்று உலகையே ஒரு குலுக்கு...

மனிதர்களை தொடர்ந்து விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி…!கால்நடை துறை மருத்துவர்கள் அதிரடி!!!

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கியது  கொரோனா என்னும் கொல்லுயிரி. இந்நிலையில் இந்த தொற்றில் இருந்து மனிதர்களை  காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே பேராயுதமாக விளங்குகிறது. அதேபோன்று விலங்குகளையும் காப்பாற்ற அமெரிக்காவில் விலங்குகளுக்கான தடுப்பூசியை அந்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் கண்டுபிடித்து உள்ளது. கொரோனா என்னும் பெருந்தொற்று  முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என...

தமிழ்நாட்டின் உதவியுடன் அணை கட்டிய கர்நாடக அரசு – தமிழகத்துக்கு நீர் வரத்து குறைவு!!!

கர்நாடக தென்பெண்ணை ஆற்றின் மார்கண்டேய நதியில் கட்டப்பட்டுள்ள புதிய அணையால் நீர் வரத்து குறைவு, இதனால் பெரிய அளவில் பாதிப்படையும் தமிழக விவசாயிகள். இந்த அணையின் கட்டிடட பணிக்கும் கட்டிட பொருள்களும் தமிழ்நாட்டில் இருந்து தான் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தமிழக மக்களை வைத்தே அணை கட்டிய கர்நாடக அரசு.. தென்பெண்ணை என்னும் ஆறு கர்நாடகாவில் உள்ளது,...

தங்கத்தின் விலை இன்று குறைந்தது – சந்தோஷத்தில் நகை பிரியர்கள்!!!

தங்கத்தின் விலை இந்த கொரோனா ஊரடங்கால் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது, இந்நிலையில் கடந்த வாரம் சட்டென்று ஏறிய தங்கம் விலை இன்று வார முதல் நாளிலே குறைந்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் அனைவரும் இன்று மகிழ்ச்சியில் உள்ளனர். குறைந்தது தங்கத்தின் விலை... தங்கம் என்றால் பெண்களுக்கு மிகவும் அதிகம் பிடித்த முதல் பொருள்...
- Advertisement -

Latest News

தோனி, கோலி சேர்ந்தா எப்பவும் மாஸ் தான்.. CSK vs RCB போட்டி படைத்த சாதனை.. முழு விவரம் இதோ!!

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர்...
- Advertisement -