Thursday, May 2, 2024

குற்றம்

எட்டாம் வகுப்பு மாணவிக்கு லவ் லெட்டர் கொடுத்த பள்ளி ஆசிரியர்.. பதிலுக்கு கிராம மக்கள் செய்த காரியம்!!

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் அப்பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார். மேலும் அந்த சிறுமியை தன்னிடம் செல்போன் மூலம் பேச வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளார். அதற்கு அந்த கிராம மக்கள் அவருக்கு வினோத தண்டனை ஒன்றை கொடுத்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் உள்ள இண்டோர் மாவட்டத்தில் உள்ள...

பெற்றோர்,பாட்டி மற்றும் தங்கையை கொன்று புதைத்த 19 வயது இளைஞன்.. மேற்கு வங்கத்தில் கொடூரம்!!!

மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளைஞன் தனது பெற்றோர்,பாட்டி மற்றும் தங்கையை கொன்று தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு குடோனில் புதைத்து உள்ளார். அவரின் மூத்த சகோதரர் அளித்த புகாரின் பெயரில் தற்போது அந்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 28-ம்...

ஜாமீனில் வெளியே வந்து பாக்குற வேலையா இது..!! ராஜஸ்தானில் நிகழ்ந்த பயங்கரம்!!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு நபரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நபருக்கு  சமீபத்தில் ஜாமீன் கிடைக்கவே ஜாமீனில் வெளிவந்து உள்ளார். இந்நிலையில் அவர் ஏற்கனவே வன்கொடுமை செய்த அதே சிறுமியை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்து தப்பி சென்றுள்ளார். 17 வயதே ஆன அந்த...

தலைக்கு தில்ல.. பாத்தியா… போலீஸிடமிருந்து..எஸ்கேப் ஆனது மட்டுமில்லாமல் …. ஆடியோ வேற பேசியுள்ளார்!!! யாரா இருக்கும்???

பிரபல சென்னை யூடியூபர் மதன் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆன்லைனில் பெண்களை துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர் திங்கள்கிழமை சென்னையில் உள்ள சைபர் கிரைம் போலீசார் முன் ஆஜராகத் தவறிவிட்டார். முன்னதாக இரண்டு பேர் புலியந்தோப் சைபர் கிரைம் போலீஸை அணுகி மதன் மீது புகார் அளித்தபோது முறைகேடு குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்தன. யாரா...

ஒத்த ரோசா.. பிள்ளையை ரொம்ப நல்லா வளர்த்து இருக்கமா.. 2 கணவன்களை ஏமாற்றி மூன்றாவதாக காதல் திருமணம்!!!

ஆந்திராவில் மூன்று பேரை திருமணம் செய்துகொண்டு பின்னர் அவர்களை ஏமாற்றி பணத்துடன் ஓடிய பெண்ணை போலீசார் தற்போது தேடி வருகின்றனர். ஆந்திராவில் உள்ள  சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில் குமார். இவருக்கு வயது 29. இவர் தற்போது மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்த்து வருகிறார். சென்ற ஆண்டு சுஹாசினி என்ற பெண் ஏடிபி பைனான்ஸ் நிறுவன...

என்னை கற்பழித்து கொல்ல முயன்றனர்.. பிரதமரிடம் உதவி வேண்டிய பிரபல நடிகை!!!

தொழிலதிபர் ஒருவர் தன்னை  கற்பழித்து கொள்ள முயன்றதாகவும், மேலும் தனக்கு நியாயம் வழங்க வேண்டும் எனவும் பிரபல பங்களாதேஷ் நடிகை சம்சுண்ணஹர் ஸ்மிருதி அந்நாட்டின் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சம்சுண்ணஹர் ஸ்மிருதி, இவர் மிகவும் புகழ்பெற்ற பங்களாதேஷ் நடிகை. இவருக்கு வயது 28. இவர் பெரும்பாலும் பொரி மோனி என்ற தனது இன்னோரு பெயரால் அறியப்படுவார்....

கணவரை கொன்று; வெட்டி எண்ணெய்யில் போட்டு பொறித்த கொடூரம் – இது தான் காரணமா?

பிரேசில் நாட்டில் பெண் ஒருவர் தனது கணவரைக் கொலை செய்துவிட்டு, மர்ம உறுப்பினை வெட்டி செய்த செயல் போலீசாரையே  அதிர வைத்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்றே கூறலாம். இது தான் காரணமா: பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் உள்ள சவோ கோலகலோ...

பெற்ற மகளை கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டிய தந்தை … வேலியே பயிரை மேய்ந்த சம்பவம்!!!

அப்பா என்ற மூன்றெழுத்து மகள் என்னும் மூன்றெழுத்துக்கு இவ்வுலகில் எல்லாமாகவும் இருப்பவர். மகளை பெற்ற தாயாக  பார்க்கும் ஆண்கள் மத்தியில் பெற்ற மகளையே நேர்காணல் என்று அழைத்து வந்து கற்பழித்து அதை வீடியோவாக பதிவு செய்து அதை யாரிடமாவது கூறினால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாகவும் கூறியுள்ளார் இந்த கொடூர தந்தை. ஒரு ஜவுளி நிறுவனத்தில்...

சாகும் முன் மனைவியையும் சேர்த்து கொன்ற கணவன் – “புருஷன் பொண்டாடின இப்படில இருக்கணும்”

செந்தில்குமார் என்பவர்  சுகர் அதிகரித்ததால் மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!! மனைவியையும் சேர்த்து கொன்ற கணவன்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி சங்கீதா. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். செந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நீண்ட காலமாக செந்தில்...

கடனுக்கு பதிலாக மனைவி… கணவர் அரங்கேற்றிய அதிர்ச்சி சம்பவம்!!!

தான் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் தன் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய தன் நண்பர்களுக்கு அனுமதி அளித்து உள்ளார் கணவர். பெற்ற  கடனுக்காக தன் மனைவியை தன் நண்பர்கள் மூலம் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! பண்ருட்டி  எல்.ஆர்.பாளையத்தை அருகே ...
- Advertisement -

Latest News

நடிகை மாளவிகா மோகனனுக்கு திருமணம் எப்போது? அவரே கொடுத்த நச் பதில்.., ரசிகர்கள் ஷாக்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் பேட்ட திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள்...
- Advertisement -