Saturday, May 18, 2024

குற்றம்

மேட்ரிமோனி தளங்கள் மூலம் பெண்களை குறிவைக்கும் ஆசாமி…12 பெண்கள் பாலியல் வன்கொடுமை!!

மும்பையில் மேட்ரிமோனி தளம் மூலம் 12 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக நவி மும்பை போலீஸார், ஒரு நபரை கைது செய்து உள்ளனர்.இந்த வன்கொடுமையை செய்தவர் மகேஷ் என்ற கரண் குப்தா என்பவர். இவர்  மேட்ரிமோனியில் பதிவு செய்யும் பெண்களை குறி வைத்து இந்த வன்கொடுமை நிகழ்த்தியுள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக்...

பல மாதங்களாக கற்பழிக்கப்பட்டு, சித்திரவதை அனுபவித்த பெண் – மார்ட்டின் ஜோசப் என்ற மிருகத்திற்க்கு வலை வீச்சு!!!

மரைன் டிரைவில் உள்ள தனது கொச்சி பிளாட்டில் சட்டவிரோத சிறைவாசம், பாலியல் பலாத்காரம் மற்றும் ஒரு பெண்ணை சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மார்ட்டின் ஜோசப் புலிக்கோட்டாவுக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!! சித்திரவதை அனுபவித்த பெண்: கேரளாவில் ஒரு பெண் ஒரு பிளாட்டில் அடைக்கப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம்...

பள்ளி மாணவிக்கு பாலியல் தொலை – போக்சோவில் மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் கைது!!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஆனந்தன் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார். Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! பள்ளி மாணவிக்கு பாலியல் தொலை: சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜகோபாலன். இவர் அவரிடம் படிக்கும் மாணவிகளுக்கு ...

மகாத்மா காந்தி கொள்ளு பேத்திக்கு 7 வருடம் சிறை… நீதிமன்றம் உத்தரவு!!! இதான் காரணமாம்!!!

தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகர நீதிமன்றம், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி ஆஷிஷ் லதா ராம்கோபின் பண மோசடி செய்த வழக்கில் அவருக்கு 7 வருடம் சிறை தண்டனை விதித்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தியின் பேத்தி எலா காந்தி. இவரது மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின்....

பெண் வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு – சென்னையில் அரங்கேறிய போக்குவரத்து முறைகேடு!!!

சென்னை சேத்துப்பட்டில் நேற்று போலீசாருடன் தகராறு செய்த தனுஜா மற்றும் அவரது மகள் பெயரில் வழக்கு சேர்க்கப்பட்டுள்ளது. Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!! பெண் வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு: ஊரடங்கு  விதிமுறைகளை மீறியதற்காக தனுஜா மற்றும் அவரது மகளின் மீது  போக்குவரத்து போலீஸ்காரர்களை துஷ்பிரயோகம் செய்ததற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் ஆறு பிரிவுகளின் கீழ் சேத்துப்பட்டி காவல்...

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிரபல வீரர் – அப்படி என்ன நடந்துருக்கும்!!!

இனவெறி மற்றும் பாலியல் ட்விட்டர் செய்திகள் தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், ஒல்லி ராபின்சன் அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!! சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்ட பிரபல வீரர்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்  ஒல்லி ராபின்சன்,  இந்த வார தொடக்கத்தில் நியூசிலாந்திற்கு எதிராக டெஸ்ட் அறிமுகமானபோது, ஏழு...

ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனு தள்ளுபடி…போக்சோ நீதிமன்றம் அதிரடி!!!

சென்னை உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பின் போது அந்த பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தாக அவர் மீது புகார் எழுந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து தனக்கு ஜாமீன் வேண்டும் என்று  ராஜகோபாலன் தரப்பில்   போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல்...

சிறுமி பாலியல் பாலத்கார வழக்கு – நாகினி சீரியல் நடிகர் கைது!!!

தொலைக்காட்சி நடிகர் பேர்ல் வி பூரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். பூரிக்கு எதிராக பாதிக்கப்பட்டவரின் தந்தை 2019 இல் வழக்கு பதிவு செய்தார். Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! சிறுமி பாலியல் பாலத்கார வழக்கு: 31 வயதான நடிகர், முக்கியமாக தொலைக்காட்சியில் பணிபுரிந்து, மிகவும்...

கொரோனாவால், விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் பட நடிகைகள்… வசமாக பிடித்த காவல்துறை!!!

கொரோனா ஊரடங்கள் சினிமா நடிகை,நடிகர்கள் பலரும் வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் பட நடிகைகள்  சிலர் விபச்சாரத்தில் ஈடுபட்டு அவர்களை போலீசாரை தற்போது கைது செய்துள்ளனர். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! நாட்டில் வேகமாக பரவி  வரும் கொரோனா காரணமாக தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சினிமா,சின்ன திரை...

அரசு ஊழியர்கள்;  தனியார் வேலைகள் செய்யக்கூடாது – சி.வி.சி. அட்டகாசமான அறிவிப்பு!!!

அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்றவுடனே தனியார் நிறுவன வேலையில் சேரக்கூடாது என்றும், குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும் என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!! ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்: ஓய்வுபெற்ற அதிகாரிகள் ஓய்வு பெற்ற உடனேயே தனியார் துறை நிறுவனங்களில் வேலைகளில் சேர்ந்து கொண்ட சம்பவங்களைக் குறிப்பிட்டு, மத்திய விஜிலென்ஸ்...
- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -