பெற்ற மகளை கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டிய தந்தை … வேலியே பயிரை மேய்ந்த சம்பவம்!!!

0

அப்பா என்ற மூன்றெழுத்து மகள் என்னும் மூன்றெழுத்துக்கு இவ்வுலகில் எல்லாமாகவும் இருப்பவர். மகளை பெற்ற தாயாக  பார்க்கும் ஆண்கள் மத்தியில் பெற்ற மகளையே நேர்காணல் என்று அழைத்து வந்து கற்பழித்து அதை வீடியோவாக பதிவு செய்து அதை யாரிடமாவது கூறினால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாகவும் கூறியுள்ளார் இந்த கொடூர தந்தை.

ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணிபுரியும் 48 வயதான நபர் ஒருவர் தனது மகளுக்கு வேலைக்கான  நேர்காணலை ஏற்பாடு செய்வதாக கூறி தனது மகளை குருகிராமில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு  அழைத்துச் சென்று உள்ளார்.அங்கு சென்றதும் மகளின்  காய் கால்களை கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதை வீடியோவாக எடுத்து,இங்கு நடத்தனவற்றை வெளியே கூறினால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி உள்ளார்.

இதையடுத்து செய்து அறியாமல் இருந்த அந்த பெண் தன்  தாயுடன் காய்கறிகளை வாங்க சென்ற போது நடந்தவற்றை எல்லாம் கூறியுள்ளார். அதன் பிறகு இருவரும்  போலீஸை  அணுகி புகார் அளித்து இந்த சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து உள்ளனர். தனது குடும்பம் மிகுந்த நிதி பிரச்சனையில் அவதிப்பட்டு இருப்பதால் நாம் வேலைக்கு சென்று அதனை போக்க வேண்டும்.மேலும் தனது பெற்றோருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று நினைத்த பெண்ணை பெற்ற தந்தையே இந்த நிலைமைக்கு ஆளாக்கியது வேலியே பயிரை மேய்ந்தது போன்றாயிற்று.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here