Sunday, May 5, 2024

குற்றம்

பழனி நிலத்தகராறில் துப்பாக்கிச் சூடு, 2 பேர் படுகாயம் – பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

பழனியில் நிலத்தகராறில் தியேட்டர் உரிமையாளர் துப்பாக்கிசூடு நடத்தியதில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நடந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியது. தற்போது அக்காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. துப்பாக்கி சூடு பழனியில் உள்ள வள்ளுவர் தியேட்டர் உரிமையாளராக இருப்பவர் நடராஜன். இவருக்கும் பழனிசாமி மற்றும் சுப்பிரமணி இடையே நிலத்தகராறு பிரச்சனை இருந்தாக தெரிய வருகிறது....

மதுரையில் பட்டப்பகலில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் படுகொலை – நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்!!

மதுரையில் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற கொடூரமான நோக்கத்தில் சிலர் தவறுதலாக அப்பாவி இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது. கொலை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தொடரும் கொலை சம்பவங்கள்: மதுரை போன்ற மாவட்டங்களில் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று இளம் வயதினர் கூட கிளம்பியுள்ளனர். தொடர்ச்சியாக...

“மோசடி மன்னன்” காசியிடம் இருந்து 1000 ஆபாச வீடியோக்கள் மீட்பு – போலீசார் தொடர் விசாரணை!!

நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த மோசடி மன்னன் காசியிடம் இருந்து தற்போது 1000 ஆபாச வீடியோக்கள் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 5 பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில் தற்போது மேலும் 1 பெண் இவர் மீது புகார் அளித்துள்ளார். மோசடி காதல் மன்னன்: இணையத்தில் பல ஆண்கள் தங்களது பொழுது போக்கிற்காக பெண்களை பயன்படுத்துவது சமீப காலமாக அதிகரித்து...

மகள் கல்யாணம் என்று கூறி ஒரு கோடி மோசடி – பாதிக்கப்பட்டவர் தீக்குளிப்பு முயற்சி!!

தனது மகளுக்கு திருமணம் என்று கூறி 25 க்கு மேற்பட்ட பெண்களிடம் கடன் உதவி வேண்டும் என்று வாங்கி ஒரு கோடி பணத்திற்கு மேல் வசூலித்த தம்பதியை கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தீக்குளிக்க முச்சற்சிசெய்தார்கள். பணம் மோசடி கன்னியாகுமரி மாவட்டத்தில் கடையாலுமூடு செக்கட்டிவிளையைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 56)-கிறிஸ்டினாள்(வயது 53)தம்பதி. இவர்களுக்கு ஒரு மகள்...

விமான டிக்கெட் முறைகேடு – எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அதிரடி கைது!!

பண ஆசையால் எம்.ஜி .ஆர் . மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான மீர் முஸ்தாபா உசேன் விமான டிக்கெட்டில் மோசடி செய்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பணமோசடி: மீர் முஸ்தபா உசேன் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை சென்னையில்...

சினிமா பாணியில் 3 லட்சத்தை கொள்ளையடித்த கயவர்கள் – நாகர்கோவிலில் நடந்த நூதன திருட்டு!!

கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள "ட்ரிஸில் பிரிஸ்டோ ஹோட்டல் உரிமையாளர் கார்த்திக்" என்பவரது மூன்று லட்சம் ரூபாய் பயணத்தை நான்கு கொள்ளையர்கள் கார் கண்ணாடியை உடைத்து திருடி சென்றனர். போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துகொண்டு வருகின்றனர். மூன்று லட்சம் ரூபாய் கொள்ளை: நாகர் கோவில்...

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் – 26 பேர் அதிரடி கைது!!

கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடாக தேர்வு எழுதியதாக மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்ற 40 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு: கடந்த 2017 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2A மற்றும் விஏஓ...

வேலூர் முதன்மை பொறியாளர் வீட்டில் ரெய்டு – ரூ.3.58 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம் பறிமுதல்!!

வேலூர் மண்டலத்தின் முதன்மை பொறியாளரின் வீட்டில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதன்மை அதிகாரி வீட்டில் சோதனை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வேலூர் மண்டலத்தின் சுற்றுசூழல் இணை முதன்மை பொறியாளராக பணிபுரிபவர், பன்னீர் செல்வம். 51...

மனைவியை 1 வருடத்திற்கு மேல் கழிவறையில் அடைத்து வைத்த கணவன் – ஹரியானாவில் அவலம்!!

ஹரியானாவில் 35 வயது பெண் ஒருவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனது கணவரால் கழிவறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்து அவரை மீட்ட அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் கொடூர கணவனை கைது செய்துள்ளனர். ஹரியானாவில் அவலம்: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளைக்கு நாள் அதிகரித்து வருவது தேசிய...

உயிருடன் இருந்த அண்ணனை சவப்பெட்டிக்குள் வைத்த தம்பி – சாகும் வரை காத்திருந்த அவலம்!!

சேலத்தில் உயிரோடு இருந்த முதியவரை கைகளை கட்டி சவப்பெட்டிக்குள் வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது. இதனை அவரது சொந்த தம்பி செய்துள்ளார் என்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்துவிடுவார் என்று கூறினார்: சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தம்பட்டி பழைய ஹௌசிங் போர்டு பகுதியை சேந்தவர் பாலசுப்ரமணியம். இவருக்கு 78...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -