Saturday, May 18, 2024

குற்றம்

போலீஸ் வலையில் ஹேம்நாத், தீவிர விசாரணை – சித்ரா தற்கொலையில் அடுத்தடுத்து வெளியாகும் மர்மங்கள்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக கைதாகியுள்ள அவரது கணவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்ரா தற்கொலை வழக்கு: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் முல்லையாக பிரபலமான நடிகை சித்ரா கடந்த 6-ம் தேதி சென்னை நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது...

“யார காப்பாத்த என் மகன கைது பண்ணீங்க??” ஹேம்நாத்தின் தந்தை கேள்வி!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் மர்மம் நீடித்து வரும் நிலையில் அவரது கணவரை போலீசார் தொடர்ந்து 5-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பல உண்மைகள் வெளி வந்த நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதுகுறித்து ஹேம்நாத்தின் தந்தை "யாரை காப்பாற்ற என் மகனை கைது செய்துள்ளனர்?" என்று...

கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன் – சாகும் வரை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு!!

தேனி மாவட்டம் சின்னமனூரில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்ப்பிணி மனைவி கொலை: கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதனின் பின்புலத்திலும் ஒரு பெண் இருப்பாள்.சமூகத்திலே பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள் பெண்கள் என்பதற்கு...

தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன் – அடுத்தடுத்து பலி, திருநெல்வேலியில் பயங்கரம்!!

அண்ணன், தங்கை முறை கொண்ட இருவர் திருமணம் செய்துகொண்டு திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டை பகுதியில் வசித்து வரும் வேல் என்பவருக்கு சுடலைராஜ் மற்றும் இசக்கி முத்து என்று இரு மகன்கள் உள்ளனர். சுடலைராஜின் மனைவி உயிரிழந்துள்ளதால் அவரது...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பணிகளில் முறைகேடு – அறநிலையத்துறை விசாரணை!!

மதுரையில் மிக பழமையான வழிபாடு தளமான மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழக அரசின் அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. தற்போது அதில் சேவகராக பணிபுரியும் சத்தியமூர்த்தி என்பவரின் சான்றிதழ் போலியானது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது . மதுரை மீனாட்சி அம்மன் கோவில்: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தமிழகத்தின் ஒரு மிக முக்கிய...

பசுக்களை கொன்றால் ரூ.5 லட்சம் அபராதம், 7 ஆண்டுகள் சிறை – புதிய சட்டம் நிறைவேற்றம்!!

பசுக்களை கொல்வது, மாட்டிறைச்சியினை கடத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதமும், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கபடும் என்று கர்நாடகா மாநில அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றியதற்காக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். பசு வதை: கர்நாடகா மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி...

குடிபோதையில் காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்ட பெண் – 14 நாட்கள் சிறைதண்டனை!!

சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சாலையில் சனிக்கிழமை அன்று போக்குவரத்துக்கு காவலர்கள், வாகன தணிக்கை குழு இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மது போதையில் வந்த காமினி என்ற பெண் மற்றும் அவருடன் வந்த 27 வயதான டோட்லா சேஷூ பிரசாத் என்பவரும் சோதனையில் ஈடுபட்ட போலீசாரை பணி செய்ய...

‘நான் யாரு, எங்க அப்பா யாருனு தெரியுமா??’ மதுபோதையில் போலீசாரை எட்டி உதைத்த இளம்பெண்!!

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் பல மதுபான கடைகளும் பார்களும் திறக்கபட்ட நிலையில், வீக் எண்ட் நாளான சனிக்கிழமை அன்று ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் பகுதிகளில் பல இளைஞர்களும், இளம் பெண்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து போக்குவரத்து போலீஸ், வாகன தணிக்கை குழு இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்....

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு – உச்சநீதிமன்றம் உத்தரவு!!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. பேரறிவாளன் உடல்நிலை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் இவருக்கு மேலும் இரண்டு வாரம் பரோல் வழங்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் சிகிச்சையின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பும் வழங்க...

பழனி தொழிலதிபர் பட்டப்பகலில் துப்பாக்கிசூடு – படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நிலத்தகராறு காரணமாக தியேட்டர் அதிபர் பட்டப்பகலில் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இருவரில், சுப்பிரமணி என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் தொழிலதிபர் நடராஜன் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது. பழனியில் துப்பாக்கிசூடு: தமிழகத்தில் நாளுக்கு நாள் துப்பாக்கி...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -