Thursday, April 25, 2024

குற்றம்

பட்டியலின ஊராட்சி மன்ற தலைவியை தரையில் அமர வைத்து கூட்டம் – கடலூரில் அவலம்!!

பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக பெண் ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமரவைத்து கூட்டம் நடைபெற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர்: கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் பஞ்சாயத்து துணை தலைவராக ராஜேஸ்வரி மற்றும் மோகன் இருக்கின்றனர். இதில் துணை தலைவர் ராஜேஸ்வரி பட்டியலின வகுப்பினை சேர்ந்தவர். கடந்த ஜூலை மாதம் 17 ஆம்...

பாலியல் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சகம் கடிதம்!!

இந்தியாவில் தற்போது பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் பொருட்டு மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில் பாலியல் குற்றம் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: கடந்த சில வருடங்களாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாலியல்...

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் – குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்ட கொடூரம்!!

உத்தரபிரதேசத்தில் தலித் பெண் ஒருவர் மர்ம நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார், இதனால் அந்த சிறுமி மீது கோபம் அடைந்த குடும்பத்தினர் அவரை கொலை செய்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாலியல் வன்கொடுமை: உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயதான தலித் சிறுமி. அவரை...

6 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு மரணம் – உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு கொடூரம்!!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது. ஹத்ராஸை பூர்விகமாக கொண்ட 6 வயது சிறுமி தனது உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர் பாலியல் துன்புறுத்தல்கள்: கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் பாலியல் பலாத்கார குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு...

நாட்டை உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணம் அடைந்த வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது. இளம்பெண் பலாத்காரம்: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் பகுதியில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி...

ஹத்ராஸ் சம்பவத்தில் முதல்வர் ஆதித்யநாத் அதிரடி – காவல்துறை அதிகாரிகள் “சஸ்பெண்ட்”!!

நாட்டு மக்களை கொந்தளிக்க வைத்த ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் காவல்துறை உயரதிகாரிகளை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். பாதிக்கப்பட்ட மனிஷாவின் உடலை வலுக்கட்டாயமாக தகனம் செய்ததற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம்: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் மனிஷா என்ற தலித் இனத்தை சேர்ந்த பெண்ணை இவர்...

சேவலுக்காக அண்ணனை கொலை செய்த தம்பி – திண்டுக்கல்லில் நடந்த கொடூரம்!!

சேவல் சண்டை காரணமாக சொந்த தம்பி தனது அண்ணனை கொலை செய்துள்ள சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கொலை செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். அண்ணன் - தம்பி சண்டை: திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரையை அடுத்துள்ள வீ.கல்லுப்பட்டியை சேர்ந்தவர்கள் முனியாண்டி,28....

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி – வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யப்பட்ட அவலம்!!

சண்டிகர் மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் உறவுக்கார வாலிபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவர் கற்பமானதை அடுத்து அவருக்கு கட்டாய கருச்சிதைவு செய்த உறவினர்களை போலீசார் கைது செய்தனர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்: சண்டிகர் மாநிலத்தில் உள்ள பெல்காம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது...

உ.பி.யில் மேலும் ஒரு கொடூரம் – 22 வயது தலித் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை!!

உத்திர பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸிலிருந்து 19 வயது தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் ஆளாகி கொடூரமாக தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த பெண்ணின் உடலை குடும்பத்தினரிடம் கூட ஒப்படைக்காமல் காவல் துறையினரே தகனம் செய்ததும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மேலும் ஒரு 22...

பாலியல் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் – யோகி ஆதித்யநாத்திடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண் ஒருவர் 4 இளைஞர்களால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனக்கு வலியுறுத்தி உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பெண் பாலியல் பலாத்காரம்: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்தவர்...
- Advertisement -

Latest News

வங்கி வாடிக்கையாளர்களே., நாளை (ஏப்ரல் 26) இந்த பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் டெபாசிட் செய்தல், வித்ட்ராவல் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளும் மெஷின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சில வேலைகளுக்காக...
- Advertisement -