Thursday, May 9, 2024

vijay

பள்ளி மாணவர்களுக்கு ‘இ-புத்தகம்’ – எல்லா வகுப்புகளுக்கும் தயார் செய்ய பள்ளிக்கல்வித்துறை தீவிரம்..!

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் அடுத்த கல்வியாண்டிற்கான புத்தகங்களை இ-புத்தகம் வடிவில் தயார் செய்து இணையத்தில் வெளியிட தமிழக கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. புத்தங்களை அச்சடிக்கும் பணி தாமதம் ஆவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 1200ஐ...

24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் தமிழகம் வந்தது – தீவிர பரிசோதனை தொடக்கம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்கி பரிசோதனைகளை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. நேற்று 5 லட்சம் கருவிகள் இந்தியா வந்தடைந்தது. தமிழகத்திற்கு 24 ஆயிரம் கருவிகள்: தமிழகத்தில் இதுவரை 1200க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி...

ஊரடங்கை மீறியதாக 2 லட்சம் பேர் கைது, 98 லட்ச ரூபாய்க்கு மேல் அபராதம் – தமிழக காவல்துறை அதிரடி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டார். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கை நீட்டித்தார். மேலும் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு பல்வேறு விலக்குகளும் அளிக்கப்பட்டு உள்ளன. காவல்துறை அதிரடி: இந்தியாவில் ஏப்ரல் 20ம் தேதிக்கு...

உலகளவில் 22 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு, 1.4 லட்சத்தை தாண்டிய உயிரிழப்புகள் – முழு ரிப்போர்ட்..!

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்தை நெருங்கி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 1.5 லட்சத்தை நெருங்கும் பலி..! உலகளவில் இதுவரை 2,183,452 பேர் கொரோனா வைரசால்...

24 மணிநேரத்தில் 1001 பேருக்கு பாதிப்பு – இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா..!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1001 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு, உயிர் இழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 23 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிர்...

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப பெற்றுக்கொள்வது எப்போது..?எவ்வாறு..? டிஜிபி திரிபாதி விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஊரடங்கை மீறி தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் சுற்றிய வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். எவ்வாறு திரும்பப்பெறுவது..? தமிழகத்தில் ஊரடங்கை மீறி நிறைய பேர் வாகனங்களில் உலா வருகின்றனர். நேற்று மட்டும் 1.97 லட்சம்...

இந்தியாவில் 13 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – 24 மணிநேரத்தில் 941 பேருக்கு தொற்று உறுதி..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 941 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - 12,808 பேர்இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை...

கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு எப்போது நடைபெறும்..? உயர்கல்வித்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி அவர்கள் மே 3 வரை நாடுதழுவிய ஊரடங்கை நீட்டித்தார். இந்நிலையில் தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவது குறித்து உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. எப்போது தேர்வுகள்..? தமிழகத்தில்...

கொரோனவால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி வழங்குக – முக ஸ்டாலின் தீர்மானம்..!

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தோழமை கட்சித் தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முக ஸ்டாலின் அறிவிப்புகள்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும். கரோனா...

தமிழ்நாட்டில் புதிதாக 25 பேருக்கு கொரோனா உறுதி – 3 வண்ணங்களாக மாவட்டங்கள் பிரிப்பு உட்பட முதல்வரின் அறிவிப்புகள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 20க்கு பிறகு தளர்த்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்து உள்ளார். கொரோனா பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து...

About Me

2209 POSTS
1 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!

சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த  2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு,...
- Advertisement -spot_img